மெதியா ராணியும் மிராக்கிள் கார்டனும்
‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ போர்டை பாக்குற வரை பறிக்கணும்னு ஆசை இருக்காது. அதைப் பார்த்ததும் மனசுக்குள்ள குட்டி சைத்தான் ஒரே ஒரு பூ பறிக்கலாமான்னு பிராண்டும்.
‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ போர்டை பாக்குற வரை பறிக்கணும்னு ஆசை இருக்காது. அதைப் பார்த்ததும் மனசுக்குள்ள குட்டி சைத்தான் ஒரே ஒரு பூ பறிக்கலாமான்னு பிராண்டும்.
“அம்பது பேர் கிட்ட போயிட்டு வந்தாலும் அவனுக்குப் பேரு ஆம்பிளைதான்.. ஆனா அதே ஒரு பொண்ணு போனா அவளுக்கு என்ன பேருன்னு நீயே தெரிஞ்சுக்க..”
10-13 வயதுப் பெண் குழந்தை ஒன்று ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் இந்தியாவில் காணாமல் போகிறது. 18 மில்லியன் பெண்கள் திருமணம் என்ற பெயரில் சுரண்டப்படுகிறார்கள்.
பல ஆண்டுகளாக கால்பந்து விளையாடிப் பழகிய ஆண் பிள்ளைகளுக்கும், முதன்முறையாக கால்பந்து விளையாடும் பெண் பிள்ளைகளுக்கும் போட்டி!
”உம்மா, உங்க மருமகனுக்கில்லாத அழைப்பு எனக்கெதற்கு? அவங்ககிட்ட கேக்காம நான் இங்கெ வந்ததே தப்பு. நீங்களே போயிட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கிறேன்” என்றாள்.
ஒவ்வொரு விலங்கிலும் ஆண் – பெண் இருவகை உறுப்புகளும் உண்டு என்றாலும் இணைசேரும்போது முட்டைகளை உருவாக்க நிறைய ஆற்றல் தேவை என்பதால் உயிரணுக்களைத் தருகிற ஆணாக இருப்பதையே விரும்புகின்றன.
ஒரு காதல், அதை
எனக்கென மட்டும்
சொந்தம் கொள்ள மாட்டேன்,
கருப்பையை ஆணாதிக்கச் சமுதாயமும் குடும்பமும் மதங்களும் ஜாதிக்கட்டமைப்பும் அரசாங்கங்களும் கட்டுப்படுத்துகின்றன. அவளைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
பாரிஸ் அழகான நகரம். சில நாட்களாக நீ இங்கு என் அருகில் இல்லையே, இந்த அற்புதத்தையும் அழகையும் நீயும் அனுபவிக்கலாமே எண்ணிக்கொண்டே, உயிரோடடமான மனிதர்கள் நிறைந்த இந்த வீதிகளில் வலம் வந்தேன்.
அன்பு செலுத்துபவர்களாக, ஆண்களின் உலகத்துக்குள் தலையீடு செய்பவர்களாக, குழந்தைகளை வளர்த்தெடுப்பவர்களாக,ஆண்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும்போது தடுத்து நிறுத்துபவர்களாகப் பெண்கள் இருந்தனர்.