UNLEASH THE UNTOLD

Top Featured

குரங்கணி டூ டாப்ஸ்டேஷன் – வரலாற்று வழித்தடம் – 2

ஜான் டேனியல் மன்றோ வேறு யாருமல்ல, திருவிதாங்கூரின் திவானாகப் பணியாற்றிய ஜெனரல் ஜான் மன்றோவின் பேரனும், வனப்பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அர்பன் விகோர்ஸ் மன்றோ மற்றும் மடில்டா கோல்ஹோஃப் ஆகியோரின் மகனுமே ஜான் டேனியல்…

கலகலப்பான கல்லூரி ஆண்டு விழா

மார்ச் இரண்டாவது வாரம் கல்லூரி ஆண்டு விழா நடைபெறும். அதற்குப் பத்து நாள்களுக்கு முன்பிருந்தே, கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெறும். கலை நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை ஏற்கனவே ஃபைன் ஆர்ட்ஸ் வீக்கில் நன்றாக ஆடுபவர்கள், பாடுபவர்கள்,…

மருத்துவமனையில் மகள்

“குழந்தைய எங்க கிட்ட கொடுத்துட்டு நீங்க கொஞ்சம் வெளிய இருங்க…” “இல்ல நானும் கூடவே இருக்கேன்…” “நீங்க பார்த்தா உங்களுக்குக் கஷ்டமா இருக்கும். உங்களை யாரு சமாதானம் பண்றது… வெளிய வெயிட் பண்ணுங்க.. ஐ.வி…

இந்துப்பெண்கள் தோள்சீலை அணிந்ததால் மனம் புண்பட்ட இந்துக்கள்

1855-ம் ஆண்டில் மன்னர் உத்திரம் திருநாள் ஆட்சியில், திருவிதாங்கூரின் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.1* தோள்சீலைப் போராட்ட வரலாற்றின் வழிநெடுக, ‘ரவிக்கைகளை கிழித்தெறிந்தனர்’ என்ற வாக்கியமே நிரம்பி வழிகிறது. படிக்கும் போதே எனக்கு சலிப்பு தட்டுகிற,…

பெயரில் எல்லாம் இருக்கிறது

பெண்களுக்குத்தான் Miss அல்லது Mrs , செல்வி அல்லது திருமதி இந்த விளிச் சொற்கள். ஆண்களை பொறுத்த வரையில் ஒன்றே ஒன்றுதான். Mr அல்லது திரு என்பது அவர்களுக்கு திருமணத்தின்பின் மாறுவதில்லை, இது இன்றும்…

இளம் குடியரசின் காலம் - 3

1957- 59 1957ம் ஆண்டு, சிப்பாய் (வீரர்) புரட்சியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஜான்சியின் லட்சுமி பாய் படத்துடன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இது, 1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் நிறுவனத்தின் ஆட்சிக்கு எதிரான…

உயிர்காக்கும் தாய்ப்பால் வங்கி

கேள்வி: தாய்ப்பால் வங்கி இருக்காமே! அதற்கு மூலதனம் (Capital) எங்கிருந்து வரும்? வட்டி (Interest) எவ்வளவு? நீண்ட கால வைப்பு நிதி (Fixed Deposit) உண்டா? யார் பயனாளிகள்? பதில்: ஒரு பன்னாட்டு வங்கியின்…

கனவுகளும் நம்பிக்கைகளும்

Midjourney AI, prompted by Netha Hussain ‘நமக்குள் எழும் கனவுகளும் நம்பிக்கைகளும் நம்மைச் சுற்றி நடக்கும் உண்மையான உலகில் நசுக்கப்படுவது சில நேரத்தில் ஏற்றுக்கொள்ளக் கடினமானதாக  இருக்கிறது. என்னுடைய எல்லா ஆசைகளையும் அவை…

செல்லப்பிள்ளை

செல்லப்பிள்ளை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படம் தெலுங்கு மொழியில் “வதினா” என்ற பெயரில் அதே ஆண்டு நாகேஸ்வர ராவ் நடித்து வெற்றிகரமாக ஓடியிருக்கிறது.  எழுத்து இவ்வாறு போடுகிறார்கள்.  ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்த …

குரங்கணி டூ டாப்ஸ்டேஷன் – வரலாற்று வழித்தடம் - 1

“மலைகளுக்கு ஆயிரம் கதைகளிருக்கிறது, மலைகளிடமும் ஆயிரம் கதைகளிருக்கிறது” – என்றோ, எங்கோ வாசித்த வரிகள் மனதிற்குள் ஓட, “அட ஆமாம்ல…” எனத் தோன்றுகிறது அந்த மலைகளைப் பார்க்கையில். அந்த அகலம் குறைந்த மலைப்பாதையில் நெளிந்து,…