UNLEASH THE UNTOLD

Top Featured

மார்பகப் புற்றுநோய் - தெரிந்ததும் தெரியாததும்

‘சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்தகன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே’ என்று கற்பனையில் வேண்டுமானால் கண்டு…

நார்மல் டெலிவரியா, சிசேரியனா?

“நார்மல் டெலிவரியா சிசேரியனா?” “நார்மலுக்கு முயற்சி பண்ணாங்க. கடைசில ஆபரேஷன்தான் ஆச்சு” என்றார் அம்மா. குழந்தை பிறந்த நாளில் இருந்து என்னைப் பார்க்க வருபவர்கள் குழந்தை எப்படிப் பிறந்தது என்கிற கேள்வியைத்தான் முதலில் எங்களை…

அம்மாவுக்கு வேண்டும் மேமோகிராம்

பாலூட்டி விலங்குகளில் பெண் உடலின் வெளிப்புறம் பாற்சுரப்பிகள் கொண்ட ஒரு தசைக்கோளம் அமைந்திருக்கிறது. அது மார்பகம் என்று அழைக்கப்படுகிறது. பூப்பெய்தும் பருவம் வரை இருபாலருக்கும் மார்புகள் ஒன்று போலவே இருக்கும். பூப்பெய்த பின் சுரக்கும்…

பெண்களின் வாழ்க்கையில் ஒளி சேர்ந்ததா?

(கல்யாணமே வைபோகமே – 3) 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கிய குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டங்கள் இன்றுவரையிலும் கூட முற்றுப்பெறவில்லை என்பதே கசப்பான உண்மை. 1889இல், 35க்கும் கூடுதலான வயதுள்ள கணவனால்…

      மனநலம் காப்போம்

உலக சுகாதார நிறுவனத்தின் 2019 தரவுகளின்படி 8 பேரில் ஒருவருக்கு மனநல பிரச்னை அல்லது குறைபாடு இருப்பதுடன், உலகம் முழுவதும் 97 கோடிக்கு அதிகமானோர் மனநலப் பிரச்னைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் என அறியப்படுகிறது. குறிப்பாக…

 புரிதல்கள்

பழமையைப் போற்றுவதாகவும், இயற்கை வழியில் பயணிப்பதாகவும் சொல்லிக் கொண்டு இருக்கும் போக்கைப் பற்றி ஆராய்ந்தறிவது அவசியம். ஒரு குறிப்பிட்ட செயல்முறையையோ அல்லது சமூகத்தையோ இயற்கைக்கு எதிரானது என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி. இயற்கை என்றால்…

மனத்தை மாற்று; வாழ்வை மாற்று

இந்த உலகில்  கவலை இல்லாத மனிதர்கள் இருவர். 1. ஒருவர் இந்த உலகிற்கு இன்னும் வரவே இல்லை. 2. மற்றொருவர் இந்த உலகை விட்டுச் சென்றவர். இவர்கள் இருவருக்கும் எந்தவிதமான கவலையும் இல்லை. உலகில்…

கல்யாணம் முதல் காதல் வரை

“தம்பி, நான் ஒண்ணு சொன்னா கேப்பியா?” என்று உடன் நடந்து வந்த மகனிடம் திடீரென கேட்டவர் முகத்தை அதிர்ச்சியோடு பார்த்தான் அன்பு. தான் அபியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே வந்ததைக் கண்டு…

மன நலன் பேணுவோம்!

உடல் நலனைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில் தயக்கமோ கூச்சமோ இல்லாத நாம், மனநலன் என்று வந்துவிட்டால் மட்டும் அதை மறைக்க என்னென்னவோ முயற்சி செய்கிறோம். அலுவலக இடைவேளைகளில் உணவு நேரம் போது கொஞ்சம்கூடத் தயக்கமே இல்லாமல்…