குழந்தையின் எடையைக் குறைக்க மாத்திரைகள் உண்டா?
கேள்விஎன் செல்ல மகன் தினேஷ் 8 வயது, 33 கிலோ இருக்கிறான். நன்றாகச் சாப்பிடுகிறான். விளையாடுகிறான். ஆனால், குடும்ப டாக்டர் எடை அதிகம் என்கிறாரே! என்ன மாத்திரை தரலாம்? நான் லீமா. பதில்உங்கள் குடும்ப…
கேள்விஎன் செல்ல மகன் தினேஷ் 8 வயது, 33 கிலோ இருக்கிறான். நன்றாகச் சாப்பிடுகிறான். விளையாடுகிறான். ஆனால், குடும்ப டாக்டர் எடை அதிகம் என்கிறாரே! என்ன மாத்திரை தரலாம்? நான் லீமா. பதில்உங்கள் குடும்ப…
ஆரிய சனாதனம் வரலாற்றின் சுவடுகளில், எல்லா காலங்களிலும், எல்லா மதங்களுக்குள்ளும், மக்களின் வாழ்வியல்களுக்குள்ளும் பண்பாட்டுப் படையெடுப்பைத்தான் நிகழ்த்தியிருக்கிறது. அதைத்தான் இப்போது அய்யாவழிக்குள்ளும் சனாதனம் செய்து கொண்டிருக்கிறது. அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத்தலங்களை திருக்கோவிலாக்கிப் பின் வைணவத்தலமாக்கத்…
மிகுந்த தயக்கத்துடன் அந்த சிறிய தகரக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றோம். ஒரு பெரிய மாமரம் காற்றில் அசைந்தாடியபடி எங்களை வரவேற்க, தனது மேல் தோலை ஆங்காங்கே உரித்துக்கொண்டு, எலும்புகள் தெரிய காட்சியளிக்கிறது அந்த…
உச்சி வெயில் மண்டையில் உறைத்தது. தலையிலிருந்து வியர்வை ஊற்று ஒன்று உற்பத்தியாகி பின்னங் கழுத்தில் சிறுசிறு கிளைகளாகப் பிரிந்து வழிந்தது. அவன் தலையில் சுற்றிக் கட்டியிருந்த சாயம் போன ஈரிழைத் துண்டை அவிழ்த்து உதறி…
பெண்களின் பாதுகாப்பின் மேல் அக்கறை கொண்டவர்களின் கருத்து என்பது, பெரும்பாலும் மூன்று விஷயங்களை சுற்றிதான் வருகிறது. பெண்கள் எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும், எப்பொழுதும் ஏதேனும் ஒரு ஆயுதத்தைப் பையில் வைத்திருக்க வேண்டும், தற்காப்புக்…
ஒற்றை மாடிக் கட்டிடம். முன்புறத்தில் சிவப்பு நிற ஸ்விஃப்ட் கார், பூந்தொட்டிகள், கிரில் கேட் வெளியேவும், பெரிய மரக்கதவு உள்ளேயும் இருந்தன. அந்த நீண்ட முகப்பு அறையிலிருந்த கூடை ஊஞ்சலில் ஆடியபடி இருந்தாள், ஓர்…
இரு தினங்களுக்கு முன் இக்கட்டுரை எழுதும்போது என் மனதிலும் உடலிலும் அதிருப்தியான உணர்வுகளே எழுந்தன. கோபம் அருவருப்பு ஏமாற்றம் என கலவையாக இருந்தது. நிம்மதியான தூக்கம் குலைந்தது. அதிலிருந்து மீண்டு வர சில மணி…
மன்னார்புரம் தென் நெல்லை மாவட்டத்தின் இணைப்புப் புள்ளி. பெருக்கல் குறி போன்று நான்கு புறமும் செல்லும் சாலைகள் பல சிற்றூர்களை இணைக்கும் பாலம். இந்த ஊரின் சிறிது வடக்கிலிருக்கும் ஊர் சங்கனான்குளம். சில ஆண்டுகளாகவே…
பானு முஷ்டாக்கின் சிறுகதைத் தொகுப்பாகிய Heart Lamp, 2025-ம் ஆண்டிற்கான புக்கர் விருதினைப் பெற்றிருக்கிறது. முஷ்டாக்கின் சிறுகதைகள் உள்ளூரில் முஸ்லிம் குடும்பங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன. ஆனால், அவை எல்லா சமூகங்களிலும்…
“சனாதன இந்துக்களுக்கு ரிக், யஜூர், சாமம், அதர்வனம் என வேதங்கள் உண்டு. இஸ்லாமியர்களுக்கு வேதம் குர்ஆன். அதுபோல பௌத்தர்களுக்கு, சமணர்களுக்கு, பார்சிகளுக்கு, சீக்கியர்களுக்கு, எல்லோருக்குமே வேதங்கள் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீர்திருத்தக் கிறிஸ்தவம்…