UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

பெண்கள் பாதுகாப்பு - சில கேள்விகள்

பெண்களின் பாதுகாப்பின் மேல் அக்கறை கொண்டவர்களின் கருத்து என்பது, பெரும்பாலும் மூன்று விஷயங்களை சுற்றிதான் வருகிறது. பெண்கள் எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும், எப்பொழுதும் ஏதேனும் ஒரு ஆயுதத்தைப் பையில் வைத்திருக்க வேண்டும், தற்காப்புக்…

‘மூன்று நிமிடக்' கொடூர மாந்தர்கள்

இரு தினங்களுக்கு முன் இக்கட்டுரை எழுதும்போது என் மனதிலும் உடலிலும் அதிருப்தியான உணர்வுகளே எழுந்தன. கோபம் அருவருப்பு ஏமாற்றம் என கலவையாக இருந்தது. நிம்மதியான தூக்கம் குலைந்தது. அதிலிருந்து மீண்டு வர சில மணி…

சங்கனான்குளம் சவேரியார் - மதநல்லிணக்கத்தின் கண்ணாடி

மன்னார்புரம் தென் நெல்லை மாவட்டத்தின் இணைப்புப் புள்ளி. பெருக்கல் குறி போன்று நான்கு புறமும் செல்லும் சாலைகள் பல சிற்றூர்களை இணைக்கும் பாலம். இந்த ஊரின் சிறிது வடக்கிலிருக்கும் ஊர் சங்கனான்குளம். சில ஆண்டுகளாகவே…

கருவும் கருவூலமும்

பானு முஷ்டாக்கின் சிறுகதைத் தொகுப்பாகிய Heart Lamp, 2025-ம் ஆண்டிற்கான புக்கர் விருதினைப் பெற்றிருக்கிறது. முஷ்டாக்கின் சிறுகதைகள் உள்ளூரில் முஸ்லிம் குடும்பங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன. ஆனால், அவை எல்லா சமூகங்களிலும்…

பிணவாடை!

பானு முஷ்டாக்கின் 2025-ம் ஆண்டிற்கான புக்கர் விருதினைப் பெற்ற சிறுகதைத் தொகுப்பாகிய Heart Lamp -இன் “Fire Rain” என்கிற சிறுகதையை வாசித்தபோது ஏனோ 1997-இல் இதே பரிசை வென்ற அருந்ததி ராயின் தாயார்…

பெரியாரின் பெண்ணியம் அன்றும், இன்றும்

1942-ம் வருடம் வெளிவந்த தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும்  மனதிற்கு நெருக்கமான புத்தகமாகவும், மனதிற்கு வலிமை சேர்க்கும் ஒரு புத்தகமாகவும், …

சுவர்க்கத்தின் திறவுகோல் யாரிடம்?

சுவர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு ஒரு தர்க்கரீதியான பதில் கிடைத்துவிடும்; ஆனால், சுவர்க்கம் எப்படியிருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளிப்பது சமயதிற்குச் சமயம் வேறுபடுவதோடு, இது ஒருவரது சமய நம்பிக்கைகளோடு தொடர்புடையதால் பெரும்பாலும் இத்தகைய…

வகுப்பறையில் போர் நிறுத்தம்

வரலாறில் மட்டுமே நாம் படித்து அறிந்து கொண்ட போர், இன்று நம் கண் முன்னே உலகின் பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் காரணங்கள், தனி மனிதனின் சுய விருப்பு வெறுப்பு, பொருளாதார காரணி,…

சிறார் ஏன் வாசிக்க வேண்டும்?

நம் பிள்ளைகளுக்கு வாசிப்பு ஏன் அவசியம்? வாசிப்பு என நான் சொன்னதுமே, பல பெற்றோருக்கும் முதலில் பள்ளிப் புத்தக வாசிப்பு பற்றிய எண்ணமே வந்திருக்கும். உங்களுக்கும் அப்படித்தான் தோன்றியதா? ஆம் எனில், உங்களோடு உரையாடி…

அறிவின் படிநிலைகளை உயிர்ப்போடு வைத்துக் கொள்ளுங்கள்

மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமில்லையென்று தோன்றினாலும் மிகத்தீவிரமான ஒரு சிக்கல் குறித்து இன்று பேசலாம் என்று தோன்றியது. தமிழ் பட்டிமன்ற வடிவில் சொல்வதென்றால் ’செய்யறிவு (AI – Artificial Intelligence) வரமா சாபமா’ என்பதுதான் தலைப்பு….