UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

துக்கம் கடைபிடிக்கக்கூட பணம் வேண்டும்

ஊரே பஞ்சத்தில் சிக்கித் தவித்தபோது, எங்கள் வீட்டின் அருகில் வாழ்ந்து வந்த குடும்பத்தின் அம்மாதான் இன்றைய நாயகி; முள்ளுக்கட்டி வீடுவீடாகக் கொண்டு போட்ட அம்மா ’மரியம்மாள்.’ முதலில் இது என்ன தொழில் என்றே பலருக்கும்…

வெள்ளைச் சேலை மெய்ம்பாத்து வாப்புமா

பத்திருபது நாள்கள் முன்பு எங்கள் வாப்பாவின் போனில் எங்கள் வாப்புமாவின் புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். ஓரத்தில் மெலிதான நீல நிற பார்டர் போட்ட வெள்ளை வாயில் சேலையில் இருந்தார் வாப்புமா. புகைப்படம் பிடிப்பதற்காக வேண்டிதான்…

தென் இந்தியா vs. வட இந்தியா: பொது புத்தி பகுப்பாய்வு

தென் இந்தியர்களைப் பற்றி வட இந்தியர்கள் மத்தியில் சில கருத்துகள் பொதுப்புத்தியில் பல காலமாக நிலவுகின்றன. அதே போல், வட இந்தியர்களைப் பற்றித் தென்னிந்தியர்கள் மத்தியில் சில கருத்துகள் பொதுப்புத்தியில் நிலவுகின்றன. காலம் மாற…

டயானா நயட்

புளோரிடாவின் ஜூனோ கடற்கரை. நூற்றுக் கணக்கானோர் கூடி நின்று ஆரவாரம் செய்கிறார்கள். டயானா நயட் (Diana Nyad), கியூபாவில் இருந்து புளோரிடா வரை நீந்தி வந்திருக்கிறார். அவருடைய இரண்டு கணுக்கால்களும் முழுதாகத் தண்ணீரை விட்டு…

திலகம்

கனிஷ்கா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் திருமிகு திலகம் சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். ஒரு புதுமனைப் புகுவிழா. வீட்டின் உரிமையாளர் குடும்பமும், வீட்டைக் கட்டிக் கொடுத்தவரும் பேசுகிறார்கள். “நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு வீடு கட்டும் பொறுப்பைக்…

தீவிர இடதுசாரிக்கும் மிதவாத இடதுசாரிக்கும் இடையே ஒரு சுவாரஸ்ய உரையாடல்

கடந்த சில கட்டுரைகளில் அலைக்கற்றையில் உள்ள இரு துருவங்களுக்கு இடையே, அதாவது தீவிர இடது மற்றும் தீவிர வலது கொள்கைகள் இடையே உள்ள முரண்கள் குறித்து விரிவாக பார்த்தோம். இந்த இரு துருவங்களுக்கு நடுவே…

பாதைகள் உண்டு பயணிக்க

சென்ற டிசம்பர் மாதம் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் ஆற்றுப் பாலம் சேதமடைந்து போக்குவரத்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகியிருந்தது. பாலம் சீராகும்வரை அந்தக் கரையிலுள்ள ஊர்களுக்கு இங்கிருந்து சுற்றித்தான் செல்ல வேண்டியிருந்தது. அதாவது சில நாட்களுக்கு…

வெள்ளித்திரையும் பொன் சமிக்கிச் சேலையும்

எப்போதுமே நம்முடைய சிறுபருவத்து நினைவுகள் நமக்கு இனிமையானவை. நமக்கென கடமைகளும் கவலைகளும் இல்லாது பெற்றோர் கவனிப்பில் முழுதும் நம்மை ஒப்புக்கொடுத்துவிட்டு துள்ளித் திரிந்த சிறுபருவத்து நினைவுகள் நம் மனதில் பசுமையாகத் தங்கிவிடுபவை. அதனால்தானோ என்னவோ…

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே

பாவையர் திலகமதான பைங்கிளி ஃபாத்திமத்தைப் புகழ்ந்தே துதிப்போம்நற்றிரு மேனியர் நல்கதீஜா
புத்திரி ஃபாத்திமத்தைப் புகழ்வோம்.

தேசியவாதம் – இடதா, வலதா?

எதிர்பாராதவிதமாக, புலம்பெயர்ந்தவர்களுக்கு வரும் பாதுகாப்பின்மை உணர்வுக்குத் தீர்வே கிடையாது. உதாரணத்திற்கு, புலம் பெயந்த ஒருவரின் அடையாளங்களைப் பார்ப்போம். ஒருவர் தமிழ் நாட்டில் பிறக்கிறார்; அவரது தேசிய/பண்பாட்டு அடையாளம் தமிழ்; குடியுரிமை அடையாளம் இந்தியன். அதே நபர் கனடாவிற்கு வந்து குடியுரிமை பெற்ற பின் அவரது தேசிய/பண்பாட்டு அடையாளம் இன்னமும் தமிழ்தான். ஆனால், அவரது குடியுரிமை கனடியன். எனவே, அடையாளம் எதுவாகவும் மாறலாம்; அதன் மூலம் ஒடுக்குமுறைகள் நிகழலாம், நிகழாமலும் போகலாம். ஆனால் ஒடுக்குமுறை நிகழும்பட்சத்தில், சமூகநீதியின் வழியில் தீர்வு காண வேண்டும்.