UNLEASH THE UNTOLD

சக்தி மீனா

இந்து - கிறிஸ்தவ மதக்கலப்புத் திருமணம் செய்து வைத்த வைகுண்டர்

வைகுண்டர் கிறிஸ்தவ மதத்துக்கு எதிராக அய்யாவழி இயக்கத்தை உருவாக்கியதாகப் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வைகுண்டர் எப்போதும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்களைத் தன் இயக்கத்தில் சேரும்படி அழைத்ததாக எந்த வரலாற்றுத் தகவலும் இல்லை….

அகிலத்திரட்டு அம்மானை ரகசியமாகப் படிக்கப்பட்டது ஏன்?

இன்று அய்யாவழியினரால் புனித நூலாகக் கருதப்படுகின்ற அகிலத்திரட்டு  அம்மானை, அது எழுதத் தொடங்கப்பட்ட 1841ஆம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் வரை,  புத்தகங்களாக  அச்சிடப்படவில்லை. ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, மீண்டும் மீண்டும்…

அய்யா வைகுண்டர் வைணவத்தை ஏற்றவரா?

ஆரிய சனாதனம் வரலாற்றின் சுவடுகளில், எல்லா காலங்களிலும், எல்லா மதங்களுக்குள்ளும், மக்களின் வாழ்வியல்களுக்குள்ளும் பண்பாட்டுப் படையெடுப்பைத்தான் நிகழ்த்தியிருக்கிறது. அதைத்தான் இப்போது அய்யாவழிக்குள்ளும் சனாதனம் செய்து கொண்டிருக்கிறது. அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத்தலங்களை திருக்கோவிலாக்கிப் பின் வைணவத்தலமாக்கத்…

குற்றம் உரைக்கும் கொடுவேதக்காரன் யார்?

“சனாதன இந்துக்களுக்கு ரிக், யஜூர், சாமம், அதர்வனம் என வேதங்கள் உண்டு. இஸ்லாமியர்களுக்கு வேதம் குர்ஆன். அதுபோல பௌத்தர்களுக்கு, சமணர்களுக்கு, பார்சிகளுக்கு, சீக்கியர்களுக்கு, எல்லோருக்குமே வேதங்கள் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீர்திருத்தக் கிறிஸ்தவம்…

அய்யாவழிக்கும் கிறிஸ்தவத்துக்கும் உள்ள ஒப்பீடுகள்…

திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னன் 64 வகை ஊழியங்களை வைத்திருந்தான். ஊழியம் என்றால் சம்பளம் இல்லாமல் வேலை செய்வது. வெட்டி வேலை, உப்பு ஊழியம், யானை ஊழியம், ஓலை ஊழியம் என்று பல ஊழியங்கள் உண்டு….

அய்யாவழியை கிறிஸ்தவ மதத்தோடு ஒப்பிட்டால் மனம் புண்படுவது ஏன்?

“வைகுண்ட சுவாமிகள் கண்ட அய்யாவழி இயக்கம் ஒரு தனி மதமாகும் அளவுக்கு தனித்தன்மை கொண்டது. அது 1469-1538இல் தோன்றி வளர்ந்த சீக்கிய மதத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது. உருவ வழிபாடு இல்லாமல், புனித நூல் பெற்று,…

அய்யா வைகுண்டர் விவிலியம் அறிந்தவரா?

நீதிமன்றங்கள் தோள்சீலைப் போராட்டத்துக்கு எதிராகத் தீர்ப்பளித்தபோது, சீர்திருத்த கிறித்தவ பாதிரிமார்களும், வைகுண்டரும், பாதிக்கப்பட்ட பெண்களின் உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்துக்கும் மரியாதை கொடுத்திருக்கிறார்கள். – சு.சமுத்திரம்.1* முத்துக்குட்டி (அய்யா வைகுண்டர்) தன்னுடைய 14-ம் வயதில், 1823-ம்…

இந்துப் பெண்களின் தாலிகளையறுத்த இந்துக்கள்

பிராமணர்களின் விருப்பத்துக்கு இசைய, திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மன் (1729-1758), நாடார் (சாணார்), ஈழவ, பரதவர் வகுப்பைச் சார்ந்த பதினைந்து குழந்தைகளை அவரது தெய்வமான அனந்தபத்மநாயருக்குப் பலியாக, திருவனந்தபுரத்தின் பல்வேறு மூலைகளில் உயிரோடு புதைத்தார்….

இறுதிவரை, இந்துக்கள் தோள்சீலை அணிய அனுமதிக்காத இந்துக்கள்

கல்குளம், வியன்னூர் கிராமத்தில் அமைந்த கண்ணனூர் தச்சன்விளையில் காலபெருமாள் என்ற வேதமாணிக்கத்தின் மனைவி சகுந்தலாதேவி என்ற ஏசுவடியாள் இரண்டாம் தோள்சீலைப் போராட்டத்தை (1823-1829) முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். இவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டத்…

முடிவுறாத தோள்சீலைப் போராட்டம்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள், 16 முதல் 35 வயது வரையில் கட்டாயமாக முலை வரி கட்ட வேண்டும். மீறினால், அந்த பெண்களின் கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி…