UNLEASH THE UNTOLD

அய்யா வழி அறிவோம்

RSS இயக்கத்தின் தந்தை கோல்வால்கர் தரும் சான்று

இந்த மருமக்கள்தாயம் என்ற சம்மந்தம் முறையினை உருவாக்கியது நம்பூதிரி பிராமணர்களே ஆவர்! நம்பூதிரி பிராமணர்கள் திருவிதாங்கூர் மன்னர்களிடம் தாங்கள் கொண்ட  நெருக்கத்தை பயன்படுத்தி, தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக இந்த கொடிய வழக்கத்தை நடைமுறைப்படுத்தினர். அதை…

பிறப்பால் அந்தணரான நீசன்

கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றினை அகிலத்திரட்டு அம்மானையிலும் படித்து உணர நேர்ந்தது. ஆனால் அவ்வரலாறு அம்மானை வரிகளாக, அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைக் கதைகளின் கலப்போடு அகிலத்திரட்டு அம்மானையில் எழுதப்பட்டுள்ளது. ராமாயணம் மஹாபாரதம்…

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பார்ப்பனீயமும் காலனித்துவமும்

பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டு வரையில் மக்களிடம் வரி வசூல் செய்வதில் திருவிதாங்கூர் அரசு கொண்டிருந்த  நிலைப்பாடு தொடர்ந்து வந்த எதிர் காலங்களில் (18, 19ஆம் நூற்றாண்டுகளில்) நிலைகுலைந்தது ஏன்? திருவிதாங்கூர் அரசுக்கு உருவான நெருக்கடி…

வரி வரி எங்கும் வரி

சாணார்* சாதியினர் இந்திய அரசியலைப்புச் சட்டத்தில், தங்களை ‘நாடார்’ என்று பெயர் மாற்றி பதிவு செய்யும் வரை, ‘நாடார்’ என்பது சாணார் சாதியின் ஓர் உட்பிரிவாகத்தான் இருந்தது என்பதற்கு மேலும் இரண்டு சான்றுகளை அறிய…

பூணூல் நாடார் என்னும் 'சத்திரிய' சாதி!

பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும், ஆண் பெண் பேதமின்றி, மேலாடை அணிவது மறுக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்பதன் வரையறை என்ன? மனுநீதி…

அய்யா வைகுண்டரின் புரட்சி

‘ அய்யா வைகுண்டர் ஒரு சாமான்ய மனிதர், சாதுவானவர், எனவே, நிபந்தனைக் கடிதம் கொடுத்தாலன்றி, மாபெரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சிறையிலிருந்து அவர் வெளியே வந்திருக்க முடியாது’, என்ற பொதுப்புத்தியில் சிந்திப்பதாலேயே பலரும் அய்யா வைகுண்டர்…

பொதுவுடைமைத் தலைவர் அய்யா வைகுண்டர்

அய்யா அவைகுண்டர் திருவிதாங்கூர் அரசால் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடைபெற்றது, 1842ஆம் ஆண்டுக்குப் பிறகு என்று Rev George Pettitt எழுதிய The Tinnevelly Mission புத்தகம் குறிப்பிடுகின்றது.1* ஆனால் அகிலத்திரட்டு அம்மானையின் கூற்றுப்படி…

சாதி தாண்டிய ஒற்றுமை - அய்யா வைகுண்டர் விழைவு

அய்யா வழியை அறிய, அகிலத்திரட்டை நான் முன்னிறுத்துவதற்கான காரணம், அய்யா வழி இயங்குவதே அகிலத்திரட்டு அம்மானை என்ற புத்தகத்தை அஸ்திவாரமாகக் கொண்டு என்பதால்தான்! அகிலத்திரட்டு அம்மானை என்பது அய்யா வைகுண்டரின் வாழ்நாள் ஆவணம் என்பேன்….

சனாதனத்துக்கு எதிரான அய்யா வழி

அகிலத்திரட்டு வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் அரசர் யாராக இருக்கலாம்? என்பதை வாசகர்கள் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரலாம். ஆய்வின் முடிவு எதுவாயினும், திருவிதாங்கூரின் ஓர்  அரசரை எதிரிகள் கொலை செய்ய முயன்றபோது, சாணார்கள்* கொலையாளிகளுக்கு…

யாரிந்த நீசன்?

கீழ்வரும் அகிலத்திரட்டு அம்மானை வரிகளில் ‘சான்றோர்’ என்று குறிப்பிடப்படுவது நாடார் சாதியினரையே ஆகும். நீசன் என்று குறிப்பிட்டிருப்பது திருவிதாங்கூர் அரசனை ஆகும். மேலும் சாணார்* என்று கட்டுரையில் குறிப்பிடப்படும் மக்கள், இப்போது ‘நாடார்’ என்று…