UNLEASH THE UNTOLD

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல்

குரங்காட்டி வித்தை

அதிகாலை தொடங்கினால், எல்லாம் முடிந்து, வீட்டினர் சாப்பிடக் குறைந்தது மதியம் இரண்டுமணியாவது ஆகிவிடும். நீராடிவிட்டு, அவரவர் நடைமுறைப்படி உடையணிந்து, தலையில் கட்டிய ஈரத் துணியுடன், அடுக்களைக்குள் நுழைந்தால், பெண்களின் அன்றைய நாள் அங்கேயே முடிந்துபோகும்.



மீண்டும் மீண்டும் ஏன்?

ஆக, மநு சொல்படி பார்த்தால், ஒரு பெண்ணை கொடுப்பதாக வாக்கு கொடுத்தாலே திருமணம் முடிந்ததாகக் கொள்ளலாம். மற்றபடி திருமணச் சடங்குகள், மங்கள நிகழ்வுகளாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

உஷ்… கேள்வியெல்லாம் கேட்காதே! பாவம் வந்து சேரும்!

உயர்ந்த குலப் பிறப்பு என்பதை எண்ணி இங்கே பெருமை பீற்றிக்கொள்ள எதுவுமே இல்லை. குறிப்பாகப் பெண்கள் தங்கள் சுய சாதிப் பெருமையை மூளை முழுவதும் தூக்கிச் சுமப்பதைப் பார்க்கும்போது அது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

தீட்டு எனும் தீராப் பிணி

அக்கிரகார வாழ்க்கையில், மாதவிடாய் நேரத்தில் செய்வதற்கென்றே பெண்களுக்கு நிறைய வேலைகளை ஒதுக்கியிருந்தார்கள்!

பார்ப்பன ஆண்கள் ஏன் சமைக்கிறார்கள்?

பரப்பான ஆண்களில் பெரும்பாலானோர் அடிப்படை சமையல் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள்! குறைந்த பட்சம் காஃபி, தேநீர் தயாரிப்பது. சாதம் வடித்து, குழம்பு, ரசம் ஒரு பொரியலாவது செய்ய கற்றிருப்பார்கள்.

மநு சொல்லும் வைதவ்யம்

பெண்களுக்குத் திருமணமே, உபநயனக் கிரியை என்று சொல்லப்படுகிறது. பதிக்குச் செய்யும் பணிவிடையே குருகுலவாசம், வீட்டுவேலைகளைச் செய்வதே அக்னிஹோத்ரமாகும் என்கிறது மநு தர்மம்.

வீணாப் போனவ

“பாவம்! அவ சின்ன வயசுலயே வீணாப்போயிட்டா!”

“அச்சச்சோ, அந்த மாமி வீணாப்போனவா, அவாளுக்கு போய் குங்குமம் கொடுக்கப் போறியே!”

“அவளப் பாரு, வீணாப்போனவ மாதிரியா இருக்கா?”

பக்தியா அல்லது பயமா?

இருப்பதே மூன்று சதவிகிதத்தினர், இதிலே இவ்வளவு பிரிவுகள், ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமான சம்பிரதாய பழக்கவழக்கங்கள் என இருக்கின்றன. இதில், பெருவாரியாக நான் நேரில் கண்டு உணர்ந்த உண்மைகளை மட்டுமே இந்த கட்டுரைத் தொகுப்பில் எழுதுகிறேன்.

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல்

பிழைக்க வழியே இல்லாமல், பார்ப்பனப் பிணம் தூக்குவதையே முழுநேர தொழிலாகச் செய்த பார்ப்பனர்கள் ஏராளம் உண்டு. ஒரு வேளை உணவுக்கும் பிள்ளைகளை படிக்கவைக்கவுமே இதையெல்லாம் செய்தார்கள்.