UNLEASH THE UNTOLD

Month: March 2026

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 3

இவ்வாறு வெளியூர்களிலிருந்து முக்கூட்டு சாலைக்கு வந்தவர்கள் ஒன்றிணைந்து தேனியிலும் பேட்டையை உருவாக்கினர். நாடார்களின் தேனி வருகைக்குப் பிறகான நினைவுகளை செய்திகளாக பகிர்ந்து கொள்கிறார் நடேசன் ஐயா. “முற்றுமுதல் கரடாக இருந்த தேனியில் கொட்டக்குடி ஆற்றின்…

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 2

தொல்லியல் அறிஞர் எஸ்.டி. நெல்லை நெடுமாறன், மற்றும் தொல்லியல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்த திரு.சீ. இராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து செய்த செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆய்வுகளின் அடிப்படையில் சில தகவல்களைத் தருகின்றனர் (சான்றோர் காடும்…

இந்து - கிறிஸ்தவ மதக்கலப்புத் திருமணம் செய்து வைத்த வைகுண்டர்

வைகுண்டர் கிறிஸ்தவ மதத்துக்கு எதிராக அய்யாவழி இயக்கத்தை உருவாக்கியதாகப் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வைகுண்டர் எப்போதும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்களைத் தன் இயக்கத்தில் சேரும்படி அழைத்ததாக எந்த வரலாற்றுத் தகவலும் இல்லை….

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் - 1

ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள். தேனி நகரம் வழக்கம்போல அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. ஜூலை மாதம் தொடங்கி விட்டால் போதும், ஊரெங்கும் தோரணங்களும்…

ஒரு சின்ன கொசுவா நம்மைச் சிறைப்பிடிப்பது?

                                                                               அது ஒரு மார்ச் மாதம். விடிகாலை ஐந்து மணியிருக்கும். லேசாகக் குளிருவது போலிருக்கவே நிலைமேடை மின்விசிறியை நிறுத்தினேன்.  உடனே, ’கொய்ங்’ ’கொய்ங்’ என்று சத்தமிட்டுக் கொண்டு கொசுக்கள் முகத்தை அப்ப ஆரம்பித்துவிட்டன. …

ஆணாதிக்கத்துக்கு ஆப்பு வைத்த ஆப்!

‘ஒளியற்ற ஜன்னல் குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து, கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண்கால்போல் ஆதிக்கக்கரங்கள் நீண்டு வளைத்துப்போட்டன…’ அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்கிற சிறுகதை. பெண்கள் எப்படிச் சமையலறையை ஒரு சிறையாகவும்,…