யார் அது?
காலைச் சுற்றும் நாய்க்குட்டியாய் அவளையே சுற்றிச் சுற்றி வந்தவனுக்கு இதயம் வலித்தது. கண்முன்னே அவனும் அவளும் ஒரு வயாதான பெண்மணியை அழைத்துக் கொண்டு அவளின் பெட்டிக்குச் செல்வதைப் பார்த்தவனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து…
காலைச் சுற்றும் நாய்க்குட்டியாய் அவளையே சுற்றிச் சுற்றி வந்தவனுக்கு இதயம் வலித்தது. கண்முன்னே அவனும் அவளும் ஒரு வயாதான பெண்மணியை அழைத்துக் கொண்டு அவளின் பெட்டிக்குச் செல்வதைப் பார்த்தவனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து…
ஏரலில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஏரல் பஜாரில் முஸ்லிம் வணிகர்களும் அன்றிலிருந்து இன்றுவரை வெற்றிகரமாகத் தொழில் புரிந்து வருகின்றனர். சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஜவுளிக்கும் பாத்திரத்துக்கும் நகைக்கும் ஏரலுக்கு வந்து செல்லும் மக்களும், அவர்கள்…
தன் வயதுக்குப் பொருத்தமான, கம்பீரமான, நாகரிக தோற்றத்துடன் கூடிய கணவனை ஒரு பெண் விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது? கிழவர்களுக்குப் பெண்களை / குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது அதை ஆமோதித்து கண்ணையும் கருத்தையும்…
வாழை மனதின் நினைவோடைகளை இப்படி எழுதுவது ஒரு சின்ன ஆசுவாசத்தைத் தருகிறது. வங்கோடையில் நீண்ட நெடும்பாதையில் நடந்துகொண்டே இருக்கையில், எதிர்ப்படும் ஒரு பெரிய ஆலமரத்தின்கீழ் இளைப்பாறுவதுபோல. முகநூல் முழுதும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த ‘வாழை’ படத்தைப்…
கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் – GOAT – என்கிற பட்டத்துக்கு முற்றிலும் தகுதியானவர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீரர் சிமோன் பைல்ஸ். ஒலிம்பிக் பதக்கங்களே பத்துக்கும் மேலே. முப்பதுக்கும் மேற்பட்ட உலகளாவிய பதங்கங்கள்….
‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பது போல முருங்கையைக் கொண்டே தனது வாழ்வை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்ற ஒரு பெண்ணின் கதை இது. பெயர் பொன்னரசி. கடந்த பத்தாண்டுகளாக இயற்கை வேளாண்மை செய்கிறார். பாட்டன்…
பண்டைக்கால ரோமானியர்களின் சுதந்திர சின்னமாகக் கருதப்படுவது லிபர்ட்டஸ் என்னும் பெண் கடவுள். அதையொட்டி அமைக்கப்பட்ட சிலைதான் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை. இந்தியாவிலும் பாரத மாதா, நீதி தேவதை என்று எல்லா பாரங்களையும் பெண்…
4000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆர்க்கியா என்னும் கடுஞ்சூழல் வாழ் பாக்டீரியாக்கள்தான் முதன் முதலில் தோன்றிய உயிர்வாழும் செல்கள். அவை எரிமலை லாவாவின் சாம்பல், அதீத வெப்பம், ஆழ்கடலின் அதிக உப்பு, அதீத அழுத்தம்…
“பசங்க பின்னாடியே திரியறியே; உனக்கு வெட்கமாயில்ல?” அனிதா இப்படிக் கேட்டதும், அவளுக்குச் சட்டென்று கண்ணில் நீர்த் துளிர்த்தது. குரல் கம்மியது. வார்த்தைகள் வரவில்லை. “சரி சரி உடனே அழுதுராத. என்ன சொல்லிட்டேன் இப்ப. அவனுங்க…
மழையில் ஓடிச் சென்று டாஸ்மாக் கடைக்குள் நுழைந்தவன் இதழ்களில் ஒரு வெற்றிப் புன்னகை. இதுபோல் அடிக்கடி அடைமழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அவன் உள்பையில் வைத்திருந்த ரூபாய்…