UNLEASH THE UNTOLD

Tag: Dowry

இந்தியக் குடும்பங்களின் சாபக்கேடு...

குடும்ப கௌரவம் மட்டுமே முக்கியமான ஒன்று என்று பேசும் சமுதாயத்தின் பிற்போக்குத்தனம் எப்போது மாறப் போகிறது? அந்தப் பெண்ணின் மன வேதனையையும் வலியையும் உணர முடியாத சமூகம் பேசும் பேச்சுதான் அந்தத் தந்தைக்குப் பெரிதாகப் போயிற்று. அப்படியாவது கௌரவத்தை நிரூபித்து, நிலைநாட்டி என்னதான் சாதிக்கப் போகிறார்கள்? 

வரதட்சணையின் பரிணாம வளர்ச்சி

மணமகள் செல்வம் தரும் பழக்கம் ஆப்பிரிக்க இனக்குழுக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள விவசாயம் மற்றும் கால் நடை சமூகங்கள் மத்தியிலும் பரிசம் போடுதல் என்ற பெயரில் காணப்படுகிறது.

வரதட்சணையும் பெண் வெறுப்பும்

பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் பெருமைக்குப் பெற்று எருமைக்குக் கட்டிக் கொடுத்தோம் என்றில்லாமல் பெண் குழந்தைகளைப் பாலினச் சமத்துவத்துடன் வளர்த்து சுயசார்புடையவர்களாக ஆக்க வேண்டும்.