தி கிரேட் கேம் 09
நவீனத்துவம் என்பது, சமூகத்தைப் பாரம்பரியத்திலிருந்து மதச்சார்பின்மையான ஒரு பாதையில் அமைக்கிறது என்பதே இஸ்லாமிய விசுவாசிகளின் மிகப் பெரிய குற்றச்சாட்டு. ஆப்கானிஸ்தானில் இந்த மாற்றத்தைக் கண்டார்கள்.
நவீனத்துவம் என்பது, சமூகத்தைப் பாரம்பரியத்திலிருந்து மதச்சார்பின்மையான ஒரு பாதையில் அமைக்கிறது என்பதே இஸ்லாமிய விசுவாசிகளின் மிகப் பெரிய குற்றச்சாட்டு. ஆப்கானிஸ்தானில் இந்த மாற்றத்தைக் கண்டார்கள்.
இஸ்லாத்தின் சித்தாந்தத்திலும் அதன் அடிப்படையில் நிர்வகிக்கப்படும் இறைவனின் சட்டத்திலும் நம்பிக்கை கொண்டவர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.’
அமெரிக்கா அடிப்படையில் ஒரு முதலாளித்துவ நாடு. எனவே, அது பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பதைத் தார்மீகமாகக் கருதியது. ஆப்கானிஸ்தானியர்கள் ஏன் கம்யூனிச ஆட்சியை எதிர்க்க வேண்டும்?
முஜாஹிதீன்கள் ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் குடியரசின் அடக்குமுறையின் விளைவாக வெளிப்பட்ட ஒரு வகையில் எதிர்ப்பு வடிவம். இந்த இடத்தில் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டியது. முஜாஹதீன்கள் ஒரு குழு அல்ல.
டிசம்பர் 1979இல் சோவியத் அதிகாரிகள் அமீனிடம் அமெரிக்காவில் இருந்து ஆபத்து வரவுள்ளது, பாரசீக வளைகுடாவில் பாரிய தாக்குதலைத் தொடங்கவுள்ளது என்ற கதையைச் சமைத்தார்கள்.
தாரகியை மிகச் சிறந்த சிந்தனையாளர் என்றும், ’கிழக்கின் மேதை’ என்றும் நம்பிய அமீன், தாரகியை மையமாகக் கொண்ட ஆளுமை வழிபாட்டு முறையை உருவாக்கியிருந்தார். மேடைகளில் தாரகியைச் சிலாகித்தே பேசினார்.
இந்தப் போர் சகிப்புத்தன்மைக்கும் விருப்பத்திற்குமான போட்டியாக இருந்தது. முஜாஹிதீன்கள் போர்க்களத்தில் வெற்றிக்காக மட்டும் போராடவில்லை. சரியான செயல்பாடு என்று உறுதியாக நம்பியதால் போராடினார்கள்.
ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகளின் ஆக்கிரமிப்பு என்பது நீண்டதும் துயரமானதுமான வரலாற்றுப் பக்கங்களைக்கொண்டிருக்கிறது. இதன் தொலைவு வெளியிலிருந்து கவனிப்பதைவிடவும் ஆழமானது.