UNLEASH THE UNTOLD

Tag: கொத்தமல்லிப்பொடி

சிவகாமி

“அவுரு எடுத்துட்டுப் பொயிட்டாரு”என தனக்குள் சொன்னவளிடம்,”என்ன, சாராயக்கடக்கிப் போயிருச்சா கொட?”சேர்மன் மகன் கேள்விக்கு நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம்போல் இருந்தது.