UNLEASH THE UNTOLD

Tag: காமம்

காமம் செப்பாது...

திடுக்கிட்டுக் கண்விழித்தாள் கிருபா. பள்ளத்தில் விழுந்த நினைவில் கைகளால் பிடிமானத்துக்குத் தடவிப் பார்த்தாள். உடம்பு உலுக்கிப் போட்டதில் இதயம் படபடவென்று துடித்தது காதுகளில் கேட்டது. கட்டிலில் இருந்து கீழே சரிந்திருந்தாள். தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தாள்….

பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?

கணவனிடம்கூட படுக்கையில் தன் பாலியல் வேட்கை குறித்து ஒரு பெண் வாய் திறக்க முடியாத நிலையில் தானே இன்றைய இந்திய சமூகம் இருக்கிறது? மீறி வெளிப்படுத்தும் பெண்களின் மீதான கண்ணோட்டம் ஆண்களுக்கு மாறித்தானே போகிறது?

தீரா மோகம்

முதலிரவில் பெண் எதுவும் தெரியாமல் இருப்பதையே இந்திய ஆண்கள் விரும்புகிறார்கள். உறவு சம்பந்தமாக ஏதாவது சொன்னால் முன்னனுபவம் உண்டோ என்று கலங்கிப் போகிறார்கள்.