UNLEASH THE UNTOLD

Tag: பார்ப்பனியம்

பெண்களின் வாழ்க்கையில் ஒளி சேர்ந்ததா?

(கல்யாணமே வைபோகமே – 3) 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கிய குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டங்கள் இன்றுவரையிலும் கூட முற்றுப்பெறவில்லை என்பதே கசப்பான உண்மை. 1889இல், 35க்கும் கூடுதலான வயதுள்ள கணவனால்…

கல்யாணமே வைபோகமே!

சீதா கல்யாண வைபோகமே! லக்ஷ்மி கல்யாண வைபோகமே! கெளரி கல்யாண வைபோகமே! சீதா, லக்ஷ்மி, கெளரி எனச் சம்பிரதாயத்துக்குச் சம்பிரதாயம் பெயர்கள் வேறுபாடும். ஆனால் இந்தப் பாடல் ஒலிக்காத  தமிழ்ப் பார்ப்பன திருமணங்கள் கிடையாது….

உஷ்… கேள்வியெல்லாம் கேட்காதே! பாவம் வந்து சேரும்!

உயர்ந்த குலப் பிறப்பு என்பதை எண்ணி இங்கே பெருமை பீற்றிக்கொள்ள எதுவுமே இல்லை. குறிப்பாகப் பெண்கள் தங்கள் சுய சாதிப் பெருமையை மூளை முழுவதும் தூக்கிச் சுமப்பதைப் பார்க்கும்போது அது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

தீட்டு எனும் தீராப் பிணி

அக்கிரகார வாழ்க்கையில், மாதவிடாய் நேரத்தில் செய்வதற்கென்றே பெண்களுக்கு நிறைய வேலைகளை ஒதுக்கியிருந்தார்கள்!

வீணாப் போனவ

“பாவம்! அவ சின்ன வயசுலயே வீணாப்போயிட்டா!”

“அச்சச்சோ, அந்த மாமி வீணாப்போனவா, அவாளுக்கு போய் குங்குமம் கொடுக்கப் போறியே!”

“அவளப் பாரு, வீணாப்போனவ மாதிரியா இருக்கா?”