பெண்ணும் பொன்னும்
திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா எனும் பெண் திருமணமாகி மூன்று மாதங்களுக்குள் குடும்ப வன்முறை காரணமாக உடல் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். இனி வாழ விருப்பம் இல்லை என முடிவெடுத்து தனது குடும்பத்தாருக்கு வாட்ஸ்…
திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா எனும் பெண் திருமணமாகி மூன்று மாதங்களுக்குள் குடும்ப வன்முறை காரணமாக உடல் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். இனி வாழ விருப்பம் இல்லை என முடிவெடுத்து தனது குடும்பத்தாருக்கு வாட்ஸ்…
தன் வயதுக்குப் பொருத்தமான, கம்பீரமான, நாகரிக தோற்றத்துடன் கூடிய கணவனை ஒரு பெண் விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது? கிழவர்களுக்குப் பெண்களை / குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது அதை ஆமோதித்து கண்ணையும் கருத்தையும்…
பாலின சமத்துவம் கொண்ட சமூகம் என்பது என்ன?சம உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகள் கொண்ட சமூகம் என்பதே பாலின சமத்துவம். பல நூறு வருட பெண்ணிய போராட்டங்களின் வழியே பெண்கள் சட்டரீதியாக சம உரிமைகள்…
வெற்றிகரமான திருமணத்தின் வரைவிலக்கணத்தை நாம் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும்.
4000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட திருமணம் எனும் சமூக கட்டமைப்பு இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
ஒரு பெண்ணின் வாழ்வில் காலம் காலமாக இன்றளவிலும் சமுதாயம் மற்றும் கலாசாரக் கூறுகள் செல்வாக்கு செலுத்துகின்றன, அதைத் தீர்மானிக்கின்றன.
உங்கள் பெற்றோரும், உறவினரும் அவரவர் துணையுடன் நிம்மதியாக வாழ்கின்றனர். அவர்கள் அறிவுரை முக்கியம்; ஆனால் அவர்களுக்காக உங்கள் துணையை இழந்துவிடாதீர்கள்.