UNLEASH THE UNTOLD

Tag: சினிமாவுக்கு வாரீகளா?

வள்ளியின் செல்வன்

இந்தியன் எக்ஸ்பிரஸ்  வள்ளியின் செல்வன் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். கொத்தமங்கலம் சுப்பு எழுதி இயக்கிய இத்திரைப்படத்தை யுனைடெட் ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிக்க ஜெமினி ஸ்டுடியோஸ் விநியோகித்துள்ளது. பாடல்களையும் கொத்தமங்கலம் சுப்பு தான் எழுதியிருக்கிறார்….

காவேரி

காவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி, கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை, டி.யோகானந்த் இயக்கியுள்ளார் சிவாஜி கணேசன் விஜயன்  NS கிருஷ்ணன் மணிமொழி  MN நம்பியார் ஞானாமிருதம்  வீரப்பா செங்கனல் …

துளி விஷம்

துளி விஷம், 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.  சாண்டில்யன் அவர்கள் எழுதிய கதை இது. வரலாற்று நாவல்கள் எழுதி மிகவும் புகழ் பெற்ற அவர், சில திரைப்படங்களுக்குக் கதையும் எழுதி இருக்கிறார். அவற்றுள்…

அந்த நாள்

அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது தமிழில் பாடல்கள், சண்டைக் காட்சி, நடனக் காட்சி போன்றவை இல்லாமல் வெளிவந்த முதல் இந்தியப் படம். வீணை S. பாலச்சந்தர் அவர்கள் எழுதிய…