அய்யாவழியை கிறிஸ்தவ மதத்தோடு ஒப்பிட்டால் மனம் புண்படுவது ஏன்?
“வைகுண்ட சுவாமிகள் கண்ட அய்யாவழி இயக்கம் ஒரு தனி மதமாகும் அளவுக்கு தனித்தன்மை கொண்டது. அது 1469-1538இல் தோன்றி வளர்ந்த சீக்கிய மதத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது. உருவ வழிபாடு இல்லாமல், புனித நூல் பெற்று,…
