UNLEASH THE UNTOLD

விருந்து

“சப்பாத்தி உருட்டுவீங்களா?” இவளை உருட்டச் சொல்லிவிட்டு மகளிடம், “ஏ, குட்டி, சப்பாத்தி போட்டு எடுப்பியா” என்று கேட்டு, அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு “இதோ வர்றேன்” என்றபடி சுபத்ரா சென்றாள். கல் காய்வதற்குள் இவள், சுபத்ரா…

லிப்ஸ்டிக் 'விவகாரம்'

அடர் வண்ணத்தில் லிப்ஸ்டிக் அணிந்து வந்தார் என்பதற்காக பெண் டபேதார் ஒருவரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் பணியிட மாற்றம் செய்திருக்கிறது. இன்னொரு அரசு அலுவலகத்தில், ‘ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்து அலுவலகத்துக்கு வரவேண்டாம்’ என அலுவலர்…

டயானா நயட்

புளோரிடாவின் ஜூனோ கடற்கரை. நூற்றுக் கணக்கானோர் கூடி நின்று ஆரவாரம் செய்கிறார்கள். டயானா நயட் (Diana Nyad), கியூபாவில் இருந்து புளோரிடா வரை நீந்தி வந்திருக்கிறார். அவருடைய இரண்டு கணுக்கால்களும் முழுதாகத் தண்ணீரை விட்டு…

திலகம்

கனிஷ்கா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் திருமிகு திலகம் சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். ஒரு புதுமனைப் புகுவிழா. வீட்டின் உரிமையாளர் குடும்பமும், வீட்டைக் கட்டிக் கொடுத்தவரும் பேசுகிறார்கள். “நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு வீடு கட்டும் பொறுப்பைக்…

நாங்களும் சமைப்போம்!

கடந்த செப்டம்பர் 21 அன்று என் ஃபேஸ்புக் கணக்கில் இந்தப் பதிவை எழுதினேன். “கட்டுரை ஒன்றுக்காக ஆண்கள் சமைக்கும் “royalty free” புகைப்படங்கள் தேடிக் கொண்டு இருந்தேன். எதுவும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் வெளிநாட்டு…

இயல்பாகிப் போயிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனைகள்…

பெண்ணை அடிமைப்படுத்திய பின்னர் ஆண் தனது ஆதிக்கத்தை இதில்தான் என்றில்லாமல் எல்லா விஷயங்களிலும் ஏற்றி வைத்திருக்கிறான். மரபணுவிலேயே இத்தகைய சிந்தனைகள் ஊறிப் போய்விட்டன. முன்னேர் செல்வதையொட்டியே பின்னேர் செல்வது போல முன்னோர்கள் செய்த விஷயங்களையே…

வாடகைத் தாய்

இன்று சமூக ஊடகங்களில் அதிகமாக நவீன அறிவியல் தோரணையில் வலம் வரும் ஒரு வார்த்தைதான் வாடகைத் தாய். அதுவும் பிரபலங்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த மருத்துவ முறையைப் பின்பற்றுவது மக்கள் மத்தியில் கூடுதல்…

இல்லத்தரசர்களே, நல்வரவு!

கடந்த ஞாயிறு ‘நீயா நானா’ நிகழ்ச்சியைக் கண்டு பலரும் விசனப்பட்டிருப்பீர்கள். சமூகத்தில் ஆண்களால் ‘பெறுமதி குறைவாக கருதப்படும்’ வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனித்தல் யாவும் மகிமைப்படுத்தபடுவது ஒரு பக்கம் இருக்க, தம் கணவரை ‘பராமரித்தல்’…

கை கொடுக்கும் கை

“ஆரது? ஆரது  இந்நேரம் கதவ தட்டீனுக்கது?”என்று முன்கதவை ‘படார் படார்’ என்று யாரோ வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டு, அதட்டலாகக் குரல் கொடுத்துக் கொண்டே போனார். வெளியே இருந்த கூச்சலும் குழப்பமும்  அவ்வளவாக உள்ளே…

யாரிந்த நீசன்?

கீழ்வரும் அகிலத்திரட்டு அம்மானை வரிகளில் ‘சான்றோர்’ என்று குறிப்பிடப்படுவது நாடார் சாதியினரையே ஆகும். நீசன் என்று குறிப்பிட்டிருப்பது திருவிதாங்கூர் அரசனை ஆகும். மேலும் சாணார்* என்று கட்டுரையில் குறிப்பிடப்படும் மக்கள், இப்போது ‘நாடார்’ என்று…