எங்கள் உலகை ஒளிர வைக்கும் புத்தகங்கள்
பொதுவாக, பார்வை உள்ள சிலர் இரத்தத்தைப் பார்த்தாலே மயங்கிவிடுவார்கள். ஆனால், பார்வை அற்ற ஒருவரால் ஒரு பெரிய விபத்து நடந்த இடத்தைக்கூடச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியும். ஏனென்றால், அந்த விபத்தின் பாதிப்புகளை அவர்களால்…
