UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

இஸ்லாமியோபோபியாவும் இஸ்லாம் அடிப்படைவாதமும்: இரு முனைகள் கொண்ட வாள்

கடந்த இரு தசாப்தங்களாக ஊடகங்களில் முஸ்லிம் சமூகம், இஸ்லாமிய மத அடிப்படைவாதம், தீவிர இஸ்லாம், இஸ்லாமியபோபியா ஆகிய பிரயோகங்கள் அதிக இடத்தைப் பிடித்துள்ளன.

கிளப்ஹவுஸ் ஐகனை உங்களுக்குத் தெரியுமா?

பதின்மூன்று மில்லியனுக்கும் மேலான ஸ்மார்ட் அலைபேசிகளில் கிளப்ஹவுஸ் செயலியின் எஐகானாக வலம் வரவிருப்பவர் டிரூ கட்டோகா. இவர் ஒரு ஆசிய-அமெரிக்கர்.

கள்ளிகுளம் திருவிழா

‘தத்து கழிந்து விட்டது’ என்றால் சிக்கலிலிருந்து மீண்டுவிட்டோம் என்று பொருள். அப்படி விடுபட்டவர்கள், கள்ளிகுளம் கோயிலுக்கு தத்துக்கொடி எடுப்பார்கள்.

மக்கள் ஓவியர் இளையராஜா

” கலைஞர்களுக்கு மட்டுமே மரணமில்லா வாழ்க்கை உண்டு. நாம் விட்டுப் போகும் இந்த படைப்புகள் தான் நாம் மரணமில்லாமல் வாழும் வாழ்க்கைக்கான அடையாளங்கள்.”

மோதி மிதித்து, முகத்தில் உமிழ்

குழந்தைகள் மீதான வன்முறையை நாம் என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. இத்தகைய வன்முறைகள் அவர்களுடைய வாழ்வில் செலுத்தும் தாக்கத்தை நாம் தொடர்ந்து உரையாட வேண்டும்.

அது ஒரு சைக்கிள் காலம்

மேல்தட்டு மாணவிகள் கைனடிக் ஹோண்டாவில் பறந்து சென்று எங்களுக்கு முன் சைக்கிள்/பைக் ஸ்டாண்டில் வண்டியை விடும்போது கரகர சத்தத்துடன் விழிக்கும் கேப்டனை பரிதாபமாகப் பார்த்துக்கொள்வேன். வேலைக்குப் போனதும் பைக் ஒன்று வாங்க வேண்டும் என்ற எண்ணம் சென்னையில் தோன்றியது தான்.

சைக்கிள்

“டேய்! இவள், நேத்து என்ன கொல்லப் பாத்தாடா; நான் எப்படியோ தப்பினேன். அவ கையில் இருந்த பால் வாளியில் இருந்து ஒரு சொட்டு பால் கூட சிந்தவில்லை. நான் தான் தடாலடியாக விழுந்து விட்டேன். என்னைப் பழிவாங்கி விட்டாள்.”

ஆணவப் படுகொலைகளின் தோற்றுவாய் - 2

மகனின் காதலை ஏற்றுக்கொண்ட சாதியக்குடும்பங்கள், மருமகள் ஒடுக்கப்பட்ட சாதியாக இருப்பின் சாதிப்பெயரைச் சொல்லி அப்பெண்ணை இழிவு செய்யும் கொடுமையைச் செய்கின்றன. ஆதிக்க சாதிப் பெண்கள் வேறு சாதி ஆண்களைக் காதலித்தால், சாதியக்குடும்பங்கள் மகள் என்று கூட பாராமல் அவளைக் கொலை செய்யும் அளவிற்குத் துணிகின்றன.

தண்ணீர் எடுத்தது உண்டா?

சிரமங்கள் இருந்தால்கூட, யாருமே மழை வருகிறதே என்று சலித்துக்கொள்ள மாட்டோம். ஏனென்றால், மழை இல்லை என்றால் அந்த ஆண்டு முழுதும் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது.

கோவிட் காலத்தில் காசநோயை சமாளித்தல்

“காசநோய் ஏழ்மை மற்றும் பொருளாதார துன்பத்தில் வரும் நோய். காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக பாதிப்பையும் புறக்கணிப்பையும் களங்கத்தையும் ஒடுக்குமுறையையும் சந்திக்கிறார்கள்”- உலக சுகாதார நிறுவனம்.