UNLEASH THE UNTOLD

வரலாறு

தி கிரேட் கேம்

ஆப்கானிஸ்தான் ஆரம்பத்தில் இருந்தே வெளிநாட்டுப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பு. ஆசியாவின் மத்தியில் இந்திய துணைக்கண்டத்தில் ஈரான், ரஷ்யா, சீனா நாடுகளை அண்டை நாடுகளாக கொண்ட அமைவிடம் காரணமாக ஆப்கானிஸ்தான் புவியியல் முக்கியத்துவத்தை பெறுகிறது.

சத்தியவாணி முத்து

சத்தியவாணி முத்து – ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல் தமிழ்ப் பெண் மத்திய அமைச்சர்; திராவிடக் கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சர்.

சத்தியவாணி முத்து

சத்தியவாணி முத்து
ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல் தமிழ்ப் பெண் மத்திய அமைச்சர்; திராவிடக் கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சர். இவரது வாழ்க்கை காமிக்ஸ் வடிவில் – குழந்தைகளுக்காக!

பெண்கள் வாக்குரிமைக்காகப் போராடியவர்!

சுதந்தரம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தோடு கூட்டங்களில் பேசினார். போராட்டத்தின் பலனாக 30 வயது நிரம்பிய பெண்களுக்கு 1918இல் வாக்குரிமை வழங்கப்பட்டது.

துயரத்தில் தோய்ந்த ஓவியம்

நான் இறந்து போனால் என்னைப் புதைக்க வேண்டாம். எரித்து விடுங்கள். படுத்து படுத்து எனக்குச் அலுத்துவிட்டது’ என்ற ஃப்ரைடா காலையில் உயிருடன் இல்லை.

Florence Nightingale. Coloured lithograph by H. M. Bonham-Ca

கைவிளக்கேந்திய காரிகை

போருக்குப் பின் இங்கிலாந்து திரும்பிய ஃப்ளாரன்ஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் விரும்பாவிட்டாலும் விக்டோரியா ராணிக்கு இணையான புகழ் பரவியிருந்தது.

இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண்- சுசீலா சுந்தரி

04.01.1902 அன்று வெளிவந்த ‘முசுலிம் கிரோனிக்கில்’ எனும் நாளேடு இன்னும் ஒரு படி மேலே போய், “புடவை கட்டி, செருப்பு அணிந்து, வீடுகளுக்கு வெளியே எங்கும் தலைகாட்டாத மெல்லிய மனம் கொண்ட வங்காளப் பெண்களில் ஒருவர், இத்தனை துணிவுடன் ஆள்-தின்னும் புலிகளை வீட்டு நாய்களைப் போல் பாவித்து விளையாடுவது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது” என்று சுசீலா பற்றி எழுதியது.

உலகின் முதல் பெண் கப்பல் உரிமையாளர் சங்கத் தலைவர்- சுமதி மொரார்ஜி

“மொத்தமாகவே உன் கணவரின் அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டாயா என்ன?”
“பாபுஜி, ஒரு வேளை நான் அப்படி செய்து இருந்தால், அது நிச்சயமாக நீங்கள் சொல்லித் தந்த வழியே. பெண்கள் தங்களைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அதில் முழுமனதுடன் பங்கு கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியது நீங்கள் தானே?”

லூசி

நம் அனைவருக்கும் பொதுவான ஒரே மூதாதையர் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? இருக்கிறது என்கிறார்கள் சிலர். அந்த முதல் மனிதன் பெண் என்பது அவர்களது வாதம். மைட்டோகாண்ட்ரியல் ஏவாள் என்று அந்த மூதாதையருக்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள். இவரிடமிருந்தே மனித குலம் தழைத்தது, இவரே நம் ஆதி தாய் என்று இவர்கள் அறிவித்தார்கள்.

உலகை மாற்றிய தோழிகள்

ஆண்கள் கோலோச்சிய அறிவுத்துறையில் 1,600 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண், சமூகத்துக்குப் பயன்படும் பல துறைகளிலும் ஒப்பற்றவராகத் திகழ்ந்தார். ”ஹைபேஷா வாழ்ந்த காலத்தில் அவருக்கு இணையான அறிஞர்கள் யாருமே இல்லை” என்கிறார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ரடீஸ் ஸ்கொலாஸ்டிகஸ் என்ற வரலாற்றுப் பேராசிரியர்!