குங் ஃபூ பௌத்த பிக்குணிகள்
காத்மாண்டுவில் உள்ள துருக் கவா கில்வா மடத்தில் பௌத்த பிக்குணிகளுக்கு குங் ஃபூ தற்காப்புக் கலைகள் கற்பிக்கப்பட்டன. குங் ஃபூ , தற்காப்புக்காகவும் அவர்களது உள் மற்றும் வெளிப்புற வலிமையை வளர்ப்பதற்காகவும், தியானத்தில் கவனம் செலுத்தவும், வலுவாக இருக்கவும், மற்றவர்களுக்காகக் கடினமாக உழைக்கவும் உதவியது.
