UNLEASH THE UNTOLD

கதை

கங்கம்மா

செய்தி வந்தவுடன் ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெரிய வீட்டின் வாயில் கதவை விரியத் திறந்து வைத்து விட்டார்கள். சிமெண்ட் கற்கள் பாவிய தரை ‘ஜிலோ’வென்று விரிந்து கிடந்தது. முன்னறையில் கங்கம்மா ஒரு மூலையில்…

காயத்ரியும் கருநீலச் சட்டையும்

பளாரென்று விழுந்த அறையில் கண்கள் ஒருகணம் இருண்டன. மூடிய இமைகளுக்குள் நட்சத்திரங்கள் பறந்தன. காயத்ரி சுறுசுறுவென்று எரிந்த இடது கன்னத்தைப் பிடித்துக் கொண்டாள். வலியோடு அவமானமும் சேர்ந்து கொண்டதில், மனது உடைந்து கண்கள் வழியே…

அச்சம் தவிர்

அடர் பச்சை வாழை இலையில் சூடான நிலாக் குட்டிகளாக மூன்று இட்லிகளை இட்டார் சீதா. ஆவி பறந்த அவற்றின் வயிற்றின் மீது கிண்ணத்தில் இருந்த நெய்யை குட்டியூண்டு ஸ்பூனில் ஊற்றினார். நெய் மணம் கமகமவென்று…

கனல் நீர்

பகல் பதினோரு மணி… சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் ஒரு நியாயவிலைக் கடை அது. மாதத்தின் முதல் வாரம் என்பதால் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அதுவும் பெண்கள் வரிசை பெரிதும் நீண்டிருந்தது. மேல்…

             ஒரு ரசமலாய் ப்ளீஸ்…

 நர்மதா பக்கெட்டில் நீரை நிரப்பி சோப்புத்தூளைப் போட்டுக் கலக்கினாள். நுரைத்து வந்த குமிழிகள் சின்னதும், பெரிசுமாகச் சூரிய ஒளியில் வர்ண ஜாலம் காட்டி மினுக்கியது. கையில் கொஞ்சம் நுரையை அள்ளி வைத்து, “ப்ப்பூ..” என்று…

மயக்கம்

அவளது கையில் நீண்ட தண்டுடன் கூடிய கண்ணாடி மதுக்கிண்ணம். அதில் அவளுக்குப் பிடித்த ‘ஓட்கா காக்டெய்ல்’. செந்நிற மது, விளக்கினொளியில் பளபளத்தது. இப்படி, வருணிக்கப்படுவது மட்டும் அவளுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ‘பிலு பிலு’ என்று…

பலி

கதவு மெள்ளத் திறந்தது. மாலை வெயிலின் குறைந்த வெளிச்சத்தில் அந்தச் சிறிய உருவம் அறைக்குள்ளே வருவது தெரிந்தது. “ம்மா …” லலிதாவின் ஒன்றரை வயது மகன் கோபி, தூங்கிக்கொண்டிருந்தவன் விழித்துவிட்டான் போல. ராஜு பதறி…

விருந்து

“சப்பாத்தி உருட்டுவீங்களா?” இவளை உருட்டச் சொல்லிவிட்டு மகளிடம், “ஏ, குட்டி, சப்பாத்தி போட்டு எடுப்பியா” என்று கேட்டு, அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு “இதோ வர்றேன்” என்றபடி சுபத்ரா சென்றாள். கல் காய்வதற்குள் இவள், சுபத்ரா…

செருப்பு

‘இந்த மொத்த உலகத்துல, நம்மோட வாழ்க்கைங்கிறது சின்னஞ்சிறிய கண்ணி. எறும்பைவிடச் சின்னது. உலகத்துல நடக்குற எல்லாத்துக்கும், உலகத்தின் மொத்த கன பரிமாணத்துக்கும் நாம மட்டுமே பொறுப்பேத்துக்கிட்டு நம்மளை கஷ்டப்படுத்திக்கக் கூடாது.’

8. கந்தலுக்கு நடுவில் காகிதப் பூக்கள்

”எனக்கு பன் வேண்டாம் போ, நீ அப்பா வந்தா சோறு செஞ்சி தரேனு தானே சொன்ன? எனக்குச் சோறு வேணும் பசிக்குது” என்று அழுதபடியே கால்களை உதைத்ததில் குழந்தையின் டீ டம்ளர் சாய்ந்து டீ கீழே சிந்தியது.