பொக்கிஷம்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், மயிலாடிப் புதூர் ஊரில் தற்போது ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் என்னும் பெயரில் இருக்கும் நாராயண சுவாமி திரு நிழல்தாங்கலின் வரலாறு: ‘தர்மசீடர் ஜெயச்சந்திரன்’ சகோதரர் என்னிடம் கொடுத்த மூன்று…
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், மயிலாடிப் புதூர் ஊரில் தற்போது ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் என்னும் பெயரில் இருக்கும் நாராயண சுவாமி திரு நிழல்தாங்கலின் வரலாறு: ‘தர்மசீடர் ஜெயச்சந்திரன்’ சகோதரர் என்னிடம் கொடுத்த மூன்று…
அய்யாவழிக்குள் புகுந்திருக்கும் சனாதனிகள் நிழற்தாங்கல் என்னும் அமைப்பை அழிக்க, நிழற்தாங்கலா? இணத்தாங்கலா? இணைத்தாங்கலா? என்ற கேள்வியை கிளப்பி குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் திருநெல்வேலியின் சில கிராமங்களில் அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத்தலமான நிழற்தாங்கல்களை இனத்தாங்கல் என்று அழைக்கிறார்கள்…
ஒரு மனிதப்பெண்ணை உயிரோடு நெருப்பில் தூக்கிப் போட்டு துள்ளத்துடிக்க எரித்துக் கொலை செய்யுமளவிற்கு, ‘கைம்பெண்கள்’ பற்றிய மூடநம்பிக்கை வெறியில் மூழ்கியிருந்தக் காட்டுமிராண்டிச் சமூகம் நம் இந்தியச் சமூகம், குறிப்பாக இந்துச் சமூகம். கைம்பெண்கள் வாழ…
*இந்தச் சொல் பயன்பாட்டில் ஆசிரியருக்கோ, பதிப்பாளருக்கோ எவ்வித உடன்பாடும் கிடையாது. ஆனால், அய்யா வைகுண்டரின் காலம், அப்போதைய அச்சொல்லின் பயன்பாடு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘அகிலத்திரட்டில் காணப்படுகின்ற ‘சாணார்*’ என்கிற வார்த்தை…
“அய்யா வைகுண்டர் சுயவாழ்வில் பேராசை, இச்சை, மற்றும் கொடூர குணம் கொண்டவர். அவருக்கு குறைந்தது ஆறு மனைவிகள் இருந்தனர். அவர் பக்தர்களிடம் அதிகமான காணிக்கை வசூல் செய்து, இறப்பதற்கு முன்பு பெரும் செல்வத்தை சேர்த்திருந்தார்”,…
வைகுண்டர் கிறிஸ்தவ மதத்துக்கு எதிராக அய்யாவழி இயக்கத்தை உருவாக்கியதாகப் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வைகுண்டர் எப்போதும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்களைத் தன் இயக்கத்தில் சேரும்படி அழைத்ததாக எந்த வரலாற்றுத் தகவலும் இல்லை….
இன்று அய்யாவழியினரால் புனித நூலாகக் கருதப்படுகின்ற அகிலத்திரட்டு அம்மானை, அது எழுதத் தொடங்கப்பட்ட 1841ஆம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் வரை, புத்தகங்களாக அச்சிடப்படவில்லை. ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, மீண்டும் மீண்டும்…
ஆரிய சனாதனம் வரலாற்றின் சுவடுகளில், எல்லா காலங்களிலும், எல்லா மதங்களுக்குள்ளும், மக்களின் வாழ்வியல்களுக்குள்ளும் பண்பாட்டுப் படையெடுப்பைத்தான் நிகழ்த்தியிருக்கிறது. அதைத்தான் இப்போது அய்யாவழிக்குள்ளும் சனாதனம் செய்து கொண்டிருக்கிறது. அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத்தலங்களை திருக்கோவிலாக்கிப் பின் வைணவத்தலமாக்கத்…
“சனாதன இந்துக்களுக்கு ரிக், யஜூர், சாமம், அதர்வனம் என வேதங்கள் உண்டு. இஸ்லாமியர்களுக்கு வேதம் குர்ஆன். அதுபோல பௌத்தர்களுக்கு, சமணர்களுக்கு, பார்சிகளுக்கு, சீக்கியர்களுக்கு, எல்லோருக்குமே வேதங்கள் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீர்திருத்தக் கிறிஸ்தவம்…
திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னன் 64 வகை ஊழியங்களை வைத்திருந்தான். ஊழியம் என்றால் சம்பளம் இல்லாமல் வேலை செய்வது. வெட்டி வேலை, உப்பு ஊழியம், யானை ஊழியம், ஓலை ஊழியம் என்று பல ஊழியங்கள் உண்டு….