நான் ஒரு பெண்
“நான் இந்த வீட்டுப் பெண்” . “நான் இந்த வீட்டில் பிறந்து வளர்ந்த பெண்”. இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது . என் அம்மா எப்பொழுதும் நான் செய்யும் செயல்களில் உள்ள தவறை…
“நான் இந்த வீட்டுப் பெண்” . “நான் இந்த வீட்டில் பிறந்து வளர்ந்த பெண்”. இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது . என் அம்மா எப்பொழுதும் நான் செய்யும் செயல்களில் உள்ள தவறை…
இன்றைய சூழலில், இதை பற்றி பொதுவெளியில் பேசுவதே தவறு என்பதுபோல, நாம் நடமாடிக் கொண்டிருக்கின்றோம். நாம் பேசாமல் இருந்துவிடலாமா? கூடாது! பொதுவாக ஞாயிறு விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், எரிச்சலுடன் இருப்பார்கள் (பெரியவர்களுக்கும்கூட…
அம்மணி வணக்கமுங், கண்ணக்கட்டிக்கிட்டு துரையம்மா இருந்தாக? இப்ப இல்லீங்களா? அப்பப்ப அவியட்ட வந்து பேசிட்டு போவேனுங்க. புரிஞ்ச மாதிரியே மூஞ்சிய வச்சிருப்பாங்கங். சரி போகட்டுமுங்… இப்பத்தான் நீங்க வந்திருக்கீங்க இல்லீங் மகராசியாட்டம். நான் பேசுறேனுங்,…
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் தாலுகா, தங்கச்சிமடம் பஞ்சாயத்து பகுதியான தண்ணீர் ஊற்று கிராம் அருமையான சுற்றுச்சூழல் கொண்ட இடம். ‘நன்னீர் கடல் நீருக்குள்…குடிநீருக்கு பஞ்சம் இல்லை…’ என்றுகூறுவார்கள். சுத்தமான காற்று, அமைதியான கடல், அழகான…
நிறங்களை வைத்து இங்கு ஒரு பெரும் வியாபாரமே நடந்து வருகிறது. வெண் தோல்தான் அழகு என்கிற கற்பிதத்தை மக்கள் மத்தியில் விதைத்து ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் அழகு சாதன நிறுவனங்கள், அழகைத் தோல்…
மாவட்டத்திலேயே புகழ்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரி அது. கல்வி நிலைய துறைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. தகுதியான ஆசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க தேர்வுக் குழுவினர், பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கொண்டிருந்தனர்….
சனி, ஞாயிறு விடுமுறை என்றாலே எனது சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். தோட்டத்து வீட்டில் எனது அப்பாவும், அம்மாவும் மட்டும் தனியாக இருப்பார்கள். பேத்திகளின் வருகைக்காகவே காத்து கிடப்பவர்கள் இருவரும். என் அப்பாவுக்கு தொலைக்காட்சி…
‘முதலாம் ஆண்டு வெற்றி நாள். பெண்களுக்காகப் பெண்களால் என்ற தாரக மந்திரம் கொண்டு, பொருளாதார விடுதலைதான் பெண்களுக்கு உண்மையாகவே விடுதலையைப் பெற்றுத் தரும் என்று உணர்ந்து கவிதா தொடங்கிய ஆரி தையல் பயிற்சியகம் இன்று,…
மகன் வருகைக்காக வீட்டு வாசலுக்கும் மாடி பால்கனிக்குமாக நடந்த சகாயமேரிக்கு மனம் அலைக்கழிந்தது. ”மழ வேற பெஞ்சுட்டு கெடக்கு , இந்தப் பயல இன்னும் காணோமே” என்று எண்ணுக்குத் தொடர்பு கொண்ட போது கரகரவென்று…
இந்த உலகத்தை நாம் அனைவரும் விதவிதமாக நேசிக்கிறோம். நாடாக, ஊராக, மலையாக அருவியாக… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதில் சொல்லத் தெரியாத நிறைவிருக்கிறது. இதன் தொடர்ச்சி எங்கு போய் நிற்கிறது என்றால், ‘உலகத்தில் உள்ள…