ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்- 8
தெரிந்தவர் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த போது, ” நீ நாசமாப் போக. உன் வீட்ல இழவு விழ”, என்ற வார்த்தைகள் சத்தமாய் ஒலித்தது. எல்லாம் டிவி சீரியல் வசனம்தான்.
தெரிந்தவர் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த போது, ” நீ நாசமாப் போக. உன் வீட்ல இழவு விழ”, என்ற வார்த்தைகள் சத்தமாய் ஒலித்தது. எல்லாம் டிவி சீரியல் வசனம்தான்.
பள்ளியிலிருக்கும் குழந்தைகளைத் தம் குழந்தைகளாக மதிக்கும் குழந்தைநேயமிக்க, மனித உரிமைக் கல்வி பயின்ற, மனித உரிமையைப் பண்பாடாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களே தேவை.
கனடா வந்ததிலிருந்து பலமுறை நினைத்த காட்சிகள் எல்லாம் இப்போது காணாமல் போய், எல்லையற்ற வானமும் அதற்குக் கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பிரவாகமாகத் தண்ணீரும்!
பதின்மூன்று மில்லியனுக்கும் மேலான ஸ்மார்ட் அலைபேசிகளில் கிளப்ஹவுஸ் செயலியின் எஐகானாக வலம் வரவிருப்பவர் டிரூ கட்டோகா. இவர் ஒரு ஆசிய-அமெரிக்கர்.
‘தத்து கழிந்து விட்டது’ என்றால் சிக்கலிலிருந்து மீண்டுவிட்டோம் என்று பொருள். அப்படி விடுபட்டவர்கள், கள்ளிகுளம் கோயிலுக்கு தத்துக்கொடி எடுப்பார்கள்.
‘எனக்குத் தீவாளிப்பணத்துல… தோடு வாங்கப்போற…வருசாவருசம் வாங்குன அனுபவம் பாரு’ நகைச்சுவையாகச் சொல்லிவிட்டு விரைந்தாள் கமலி.
” கலைஞர்களுக்கு மட்டுமே மரணமில்லா வாழ்க்கை உண்டு. நாம் விட்டுப் போகும் இந்த படைப்புகள் தான் நாம் மரணமில்லாமல் வாழும் வாழ்க்கைக்கான அடையாளங்கள்.”
கூட்டுப்புழுவிலிருந்து ராணித்தேனீ வெளிவந்த உடனே, தனக்குப் போட்டியாக வேறு ராணிகள் கூட்டில் இருக்கின்றனவா என்று பார்க்கும். ராணித்தேனீக்களுக்கே உரித்தான, தனித்துவமான ஒரு ஒலியை எழுப்பும். மற்ற ராணிகள் பதில் ஒலி எழுப்ப, இது அந்த ராணிகளின் அறைக்குப் போய் சண்டை பிடிக்கும். சண்டையில் யார் வெற்றிபெறுகிறார்களோ அதுவே புதிய ராணி!
குழந்தைகள் மீதான வன்முறையை நாம் என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. இத்தகைய வன்முறைகள் அவர்களுடைய வாழ்வில் செலுத்தும் தாக்கத்தை நாம் தொடர்ந்து உரையாட வேண்டும்.
கிராமத்தில் கோயில் திருவிழா. ஊரே கோலாகலமாக இருந்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மாவிடம் அம்பாள் ஆச்சி, ‘அந்தப் பெண்ணைத் தொடாதே’ என்றார் அம்மாவிடம்.