UNLEASH THE UNTOLD

Month: September 2025

குணசுந்தரி

‘குணசுந்தரி’ 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். பி.என். ரெட்டி மற்றும் ஏ. சக்ரபாணி இப்படத்தைத் தயாரித்தனர். கதை ஷேக்ஸ்பியரின் கிங் லியர் (Shakespeare’s King Lear) நாடகத்தின் தழுவல். இது 1949 இல் தெலுங்கில்…

கருப்பை அரசியல்

உலகளவில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்து வருவதால் இந்த நூற்றாண்டின் இறுதியில், ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை குறையும், என ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். உதாரணமாக 2100-ம் ஆண்டில் ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட 23…

எங்கள் உலகை ஒளிர வைக்கும் புத்தகங்கள்

பொதுவாக, பார்வை உள்ள சிலர் இரத்தத்தைப் பார்த்தாலே மயங்கிவிடுவார்கள். ஆனால், பார்வை அற்ற ஒருவரால் ஒரு பெரிய விபத்து நடந்த இடத்தைக்கூடச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியும். ஏனென்றால், அந்த விபத்தின் பாதிப்புகளை அவர்களால்…

1966ம் ஆண்டு வெளியான அஞ்சல் தலைகள்

1. 1966-ம் ஆண்டு, பசிபிக் ஆசியப் பயண சங்க மாநாடு, புது டில்லியில் நடைபெற்றது. அதை முன்னிட்டு, ஆக்ராவில் உள்ள சிகந்திரா (Sikandra) படம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இது அக்பரின் கல்லறை. 2….

தீப்பாஞ்சாயி

ஹூக்ளி நதி சுழித்தோடிக் கொண்டிருந்தது. கரையோர மரங்கள் உதிர்த்த இலைகளையும், மலர்களையும், சருகுகளையும் நதி பாரபட்சமின்றி இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. மாலைச் சூரியனின் பொற்கிரணங்கள் பட்டு, நதிநீர் தங்கச் சரிகையாக மின்னிக் கொண்டிருந்தது….

கோமதியின் காதலன்

கோமதியின் காதலன் 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இந்தத் திரைப்படம் தேவன் எழுதிய அதே பெயரில் ஆனந்த விகடனில் வெளிவந்த தொடரின் தழுவல். தேவன் (ஆர். மகாதேவன்) பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியவர்….

இறுதிவரை, இந்துக்கள் தோள்சீலை அணிய அனுமதிக்காத இந்துக்கள்

கல்குளம், வியன்னூர் கிராமத்தில் அமைந்த கண்ணனூர் தச்சன்விளையில் காலபெருமாள் என்ற வேதமாணிக்கத்தின் மனைவி சகுந்தலாதேவி என்ற ஏசுவடியாள் இரண்டாம் தோள்சீலைப் போராட்டத்தை (1823-1829) முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். இவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டத்…

குழந்தையை வரவேற்கலாம் வாங்க!

கேள்வி: நான் ஷர்மிளா, கணித ஆசிரியர். எங்க அண்ணிக்கு குழந்தை பிறக்கப் போகுது! புது வரவுக்காக வீட்டில் என்ன திட்டங்கள் வகுக்கணும்,என்ன செயல்களை கூட்டணும், பெருக்கணும், கழிக்கணும்? பதில்:  உங்கள் அண்ணிக்கு நல்லவிதமாக குழந்தை…

1963 முதல் 1965 வரை

1963 – 1965  1963 சுவாமி விவேகானந்தா – பிறப்பு நூற்றாண்டு விழாவின் பொருட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. சுவாமி விவேகானந்தா கொல்கத்தாவில் பிறந்தார். அவர் தத்துவஞானி ராமகிருஷ்ணாவின் சீடராக இருந்தார். முதல் உலக மதப்…