UNLEASH THE UNTOLD

Tag: pari

கொடுமைக்குள்ளாகி தனிமையில் தவிக்கும் மதுரையின் திருநங்கை கலைஞர்கள்

அவருடைய தாயின் வற்புறுத்தலுக்காக படிப்பை தொடர்ந்து வணிகவியல் இளங்கலை முடித்தார். ஊரடங்கு வரை மதுரையின் கடைகளில் பணம் சேகரித்து வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தார்.

மருத்துவச்சிதான் எங்களுக்கு மருத்துவரும், கடவுளும்!

“இந்த துயரங்கள் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாதென கடவுளை பிரார்த்திக்கிறேன். நாங்கள் அனைவரும் மலைவாழ் பெண்கள். எங்களுக்கு ஒரே வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறது.”

கோவிட் காலத்தில் காசநோயை சமாளித்தல்

“காசநோய் ஏழ்மை மற்றும் பொருளாதார துன்பத்தில் வரும் நோய். காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக பாதிப்பையும் புறக்கணிப்பையும் களங்கத்தையும் ஒடுக்குமுறையையும் சந்திக்கிறார்கள்”- உலக சுகாதார நிறுவனம்.