நானும் நான்கு சுவர்களும்
சாலைகளின் இருபுறமும் பச்சைப் பசேலென மரங்கள் ஓங்கி உயர்ந்து வானை மறைத்து பசுமை பரப்பிக் கொண்டிருந்தன. மலை ஏற ஏறச் சில்லென்ற காற்று உடலை வருடி குளிர்வித்தது. நவம்பர் மாதக் குளிரில் நடுங்க நடுங்க…
சாலைகளின் இருபுறமும் பச்சைப் பசேலென மரங்கள் ஓங்கி உயர்ந்து வானை மறைத்து பசுமை பரப்பிக் கொண்டிருந்தன. மலை ஏற ஏறச் சில்லென்ற காற்று உடலை வருடி குளிர்வித்தது. நவம்பர் மாதக் குளிரில் நடுங்க நடுங்க…
இந்த உலகத்தில் இன்னும் மனிதமும் அன்பும் முழுக்கச் செத்துவிடவில்லை. செல்லும் வழியெங்கும் அன்பை விதைத்துச் சென்றால், திரும்பி வர நேரிடும் போது அன்பையே அறுவடை செய்யலாம். அந்த இன்ஸ்டாகிராம் தாய் தன் குழந்தைக்கு மனிதர்களின் எதிர்மறைப் பகுதிகளை மட்டுமே சொல்லி வளர்க்கிறார் போலும். மனிதர்களிடம் நேர்மறைப் பகுதிகளும் உண்டு என்பதை முதலில் அவர் கற்றுக்கொள்ள வேண்டும். பின்பு குழந்தைக்குக் கற்பிக்க வேண்டும்.