UNLEASH THE UNTOLD

Tag: Forest

பாம்பைக் கண்டால் படம்பிடிப்போம்!

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி.பாம்பைக் கண்டால் படம் பிடிப்போம் என்பது எங்கள் மொழி!நாங்கள் சிறு வயதில் எங்கள் தோட்டத்திலிருந்த ஓட்டு வீட்டில் குடியிருந்தோம். சுவருக்கும் கூரைக்கும் இடையிலிருந்த சந்துகள் வழியாக இரவு…

அம்மாவும் நாகணவாயும்

அன்று அதற்கு அம்மாவிடம் நன்றாகத் திட்டு விழுந்தது. அடுத்த நாள் முதல் அதைக் காணோமென்றால் அம்மா தேடத் தொடங்கிவிடுவார். அவையும் வழக்கம் போல் வந்து சென்றன. மின் பெட்டியை மட்டும் நாங்கள் சந்தியி ன்றி நன்றாகப் பூட்டி விட்டோம். அன்று அம்மா பார்க்காமல் இருந்திருந்தால் நாங்கள் மின் அட்டையைக் கண்டுபிடித்திருக்கவே முடியாது.

இப்படியாகக் குருவிகள் எங்கள் குடும்ப உறுப்பினராகி விட்டன. மழை நாளில் எங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது என்பதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை!