UNLEASH THE UNTOLD

Tag: பெண் ஏன் அடிமையானாள்

பெரியாரின் பெண்ணியம் அன்றும், இன்றும்

1942-ம் வருடம் வெளிவந்த தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும்  மனதிற்கு நெருக்கமான புத்தகமாகவும், மனதிற்கு வலிமை சேர்க்கும் ஒரு புத்தகமாகவும், …

பெரியார் என்னும் தேர்ந்த பெண்ணியலாளர்

பொது ஆண்டுக்கு முன்பு என சொல்லப்படும் காலத்திலிருந்தே பெண்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி பேசினாலும் நவீன பெண்ணிய வரலாறு 19ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குவதாக பெண்ணிய வரலாற்றுப் பதிவுகளும் நூல்களும் கூறுகின்றன. பெண்ணிய இயக்கங்கள்…