குடிபோதை
அத்தியாயம் 14 ஜன்னல் வழியாக வெளிச்சக்கீற்றுகள் அந்த அறைக்குள் நுழையவும் குணாவின் உறக்கம் கலைந்தது. அவன் கண்களைத் திறக்க முடியாமல் திறந்தபோதும், அவனால் எழ முடியவில்லை. தலை கிறுகிறுத்தது. உறக்கமா மயக்கமா என்று தெரியாத…
அத்தியாயம் 14 ஜன்னல் வழியாக வெளிச்சக்கீற்றுகள் அந்த அறைக்குள் நுழையவும் குணாவின் உறக்கம் கலைந்தது. அவன் கண்களைத் திறக்க முடியாமல் திறந்தபோதும், அவனால் எழ முடியவில்லை. தலை கிறுகிறுத்தது. உறக்கமா மயக்கமா என்று தெரியாத…
அத்தியாயம் 8 மருமகளிடம் அவமானப்பட்டுக் கொண்டிருக்க விருப்பமில்லாமல் கணவன் இறந்ததுமே கஜலக்ஷ்மி, அவர்கள் நிலத்தில் அமைந்துள்ள சிறிய வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிட்டார். மகனைப் பார்க்க வராவிட்டாலும் பேத்தியைப் பார்க்க அவ்வப்போது வந்து போவார். நிகாவிற்கும் பாட்டியிடம்…
அத்தியாயம் 3 அவர்கள் ஊர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு பக்கத்து வீட்டு மோகனின் ஆட்டோவில் வந்து இறங்கினாள் ரேகா. அவள் இறங்கி நின்ற மறுகணமே பனிக்குடம் உடைந்துவிட்டது. அதுவரைக்கும் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம்தான்….
அத்தியாயம் 2 அந்தக் கிராமத்து வீடுகள் இன்னும் துயில் கலைந்திருக்கவில்லை. சிலுசிலுவென்று பனிக்காற்று. மெல்லிய புகை மண்டலமாக சாலைகள். ஈஸ்வரி கூந்தலைச் சுருட்டி கட்டிக் கொண்டே கதவைத் திறந்தாள். எப்போதும் அவள் விழித்துக் கொள்ளும்…