அய்யாவழிக்கும் கிறிஸ்தவத்துக்கும் உள்ள ஒப்பீடுகள்…
திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னன் 64 வகை ஊழியங்களை வைத்திருந்தான். ஊழியம் என்றால் சம்பளம் இல்லாமல் வேலை செய்வது. வெட்டி வேலை, உப்பு ஊழியம், யானை ஊழியம், ஓலை ஊழியம் என்று பல ஊழியங்கள் உண்டு….
திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னன் 64 வகை ஊழியங்களை வைத்திருந்தான். ஊழியம் என்றால் சம்பளம் இல்லாமல் வேலை செய்வது. வெட்டி வேலை, உப்பு ஊழியம், யானை ஊழியம், ஓலை ஊழியம் என்று பல ஊழியங்கள் உண்டு….
“வைகுண்ட சுவாமிகள் கண்ட அய்யாவழி இயக்கம் ஒரு தனி மதமாகும் அளவுக்கு தனித்தன்மை கொண்டது. அது 1469-1538இல் தோன்றி வளர்ந்த சீக்கிய மதத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது. உருவ வழிபாடு இல்லாமல், புனித நூல் பெற்று,…
நீதிமன்றங்கள் தோள்சீலைப் போராட்டத்துக்கு எதிராகத் தீர்ப்பளித்தபோது, சீர்திருத்த கிறித்தவ பாதிரிமார்களும், வைகுண்டரும், பாதிக்கப்பட்ட பெண்களின் உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்துக்கும் மரியாதை கொடுத்திருக்கிறார்கள். – சு.சமுத்திரம்.1* முத்துக்குட்டி (அய்யா வைகுண்டர்) தன்னுடைய 14-ம் வயதில், 1823-ம்…
கல்குளம், வியன்னூர் கிராமத்தில் அமைந்த கண்ணனூர் தச்சன்விளையில் காலபெருமாள் என்ற வேதமாணிக்கத்தின் மனைவி சகுந்தலாதேவி என்ற ஏசுவடியாள் இரண்டாம் தோள்சீலைப் போராட்டத்தை (1823-1829) முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். இவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டத்…
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள், 16 முதல் 35 வயது வரையில் கட்டாயமாக முலை வரி கட்ட வேண்டும். மீறினால், அந்த பெண்களின் கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி…
1855-ம் ஆண்டில் மன்னர் உத்திரம் திருநாள் ஆட்சியில், திருவிதாங்கூரின் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.1* தோள்சீலைப் போராட்ட வரலாற்றின் வழிநெடுக, ‘ரவிக்கைகளை கிழித்தெறிந்தனர்’ என்ற வாக்கியமே நிரம்பி வழிகிறது. படிக்கும் போதே எனக்கு சலிப்பு தட்டுகிற,…
‘மூணு நேரம் துவைத்து உச்சி ஒரு நேரம் அதாய் வேணும் பச்சரிசி வெற்றிச் சிறு மணியும் வேக வைத்து நன்றாய் விரைவாய் மணலில் இட்டு தாகம் இல்லாமல் தவசு இருக்க வேணும் என்று பெண்ணுடனே…
மேற்சொன்ன நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் 1929-ம் ஆண்டின் போது முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டருக்கு 20 வயது. 1933-ம் ஆண்டில் விஞ்சை பெற்ற பிறகுதான், அய்யா வைகுண்டர் பொதுவாழ்வில் ஈடுபட்டதாக அய்யா வழியினர் பலராலும்…
‘1812-ம் ஆண்டு கர்னல் மன்றோ கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தமிழ்ச் சமூகத்து பெண்ளுக்கு, குப்பாயம் அணிந்து கொள்ள உரிமை வழங்கியபோது திருவிதாங்கூர் மிஷன் சொசைட்டியில் உறுப்பினர்களாக இருந்த மொத்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 677.1*…
எங்கே பொறுமையின் எல்லை உடையும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அங்கே புரட்சி உருவாகும். இங்கே மக்கள் புரட்சி உருவாகக் காரணமாக இருந்தவை குப்பாயமும் தோள்சீலையும்… ‘சூத்திர வர்ணத்து, நாயர் சாதிப் பெண்கள் வீட்டுக்குள் இருக்கும்…