UNLEASH THE UNTOLD

Tag: அய்யா வழி

பூணூல் நாடார் என்னும் 'சத்திரிய' சாதி!

பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும், ஆண் பெண் பேதமின்றி, மேலாடை அணிவது மறுக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்பதன் வரையறை என்ன? மனுநீதி…

அய்யா வைகுண்டரின் புரட்சி

‘ அய்யா வைகுண்டர் ஒரு சாமான்ய மனிதர், சாதுவானவர், எனவே, நிபந்தனைக் கடிதம் கொடுத்தாலன்றி, மாபெரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சிறையிலிருந்து அவர் வெளியே வந்திருக்க முடியாது’, என்ற பொதுப்புத்தியில் சிந்திப்பதாலேயே பலரும் அய்யா வைகுண்டர்…

பொதுவுடைமைத் தலைவர் அய்யா வைகுண்டர்

அய்யா அவைகுண்டர் திருவிதாங்கூர் அரசால் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடைபெற்றது, 1842ஆம் ஆண்டுக்குப் பிறகு என்று Rev George Pettitt எழுதிய The Tinnevelly Mission புத்தகம் குறிப்பிடுகின்றது.1* ஆனால் அகிலத்திரட்டு அம்மானையின் கூற்றுப்படி…

சாதி தாண்டிய ஒற்றுமை - அய்யா வைகுண்டர் விழைவு

அய்யா வழியை அறிய, அகிலத்திரட்டை நான் முன்னிறுத்துவதற்கான காரணம், அய்யா வழி இயங்குவதே அகிலத்திரட்டு அம்மானை என்ற புத்தகத்தை அஸ்திவாரமாகக் கொண்டு என்பதால்தான்! அகிலத்திரட்டு அம்மானை என்பது அய்யா வைகுண்டரின் வாழ்நாள் ஆவணம் என்பேன்….

சனாதனத்துக்கு எதிரான அய்யா வழி

அகிலத்திரட்டு வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் அரசர் யாராக இருக்கலாம்? என்பதை வாசகர்கள் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரலாம். ஆய்வின் முடிவு எதுவாயினும், திருவிதாங்கூரின் ஓர்  அரசரை எதிரிகள் கொலை செய்ய முயன்றபோது, சாணார்கள்* கொலையாளிகளுக்கு…

யாரிந்த நீசன்?

கீழ்வரும் அகிலத்திரட்டு அம்மானை வரிகளில் ‘சான்றோர்’ என்று குறிப்பிடப்படுவது நாடார் சாதியினரையே ஆகும். நீசன் என்று குறிப்பிட்டிருப்பது திருவிதாங்கூர் அரசனை ஆகும். மேலும் சாணார்* என்று கட்டுரையில் குறிப்பிடப்படும் மக்கள், இப்போது ‘நாடார்’ என்று…

அகிலத்திரட்டு சொல்லும் சாதி

அய்யா வைகுண்டர், நாடார் (சாணார்) சமூகத்தை சத்திரிய சமூகமாகக் காட்டிப் பெருமிதம் கொள்ளவே இக்கதையை அகிலத்திரட்டில் சேர்த்திருக்கிறார் என்பது எனது கருத்து. அய்யா வைகுண்டரின் இந்த நிலைப்பாட்டிலும் நான் முரண்படுகிறேன். வர்ணப்படிநிலையை முற்றிலும் அழிப்பதே ஏற்றத்தாழ்வை அழிக்கும் வழி! மாறாக, ‘நான் பிராமண வர்ணத்துக் காலுக்குக் கீழ்’ என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்?

பரதேவதையை மணமுடித்த முற்போக்காளர் முத்துக்குட்டி

சாதியக் கட்டுப்பாடுகளும், பெண்களுக்கான கட்டுப்பாடுகளும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே, விவாகரத்தான பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொண்ட முற்போக்குவாதி முத்துக்குட்டி என்ற அய்யா வைகுண்டர்.

சனாதனம், சிறுதெய்வ உயிர்ப்பலிக்கு எதிரான அருள்நூல் - 2

கிறிஸ்தவ தோழிக்கு நாட்டு தெய்வங்களின் மீது வெறுப்போ அவநம்பிக்கையோ கிடையாது. நாட்டு தெய்வக்கோயில்களை கடந்து செல்லும்போது அவளும் சிலுவை போட்டுக் கொள்கிறாள். கோயில் கொடை விழாவின்  சமபந்தியில் கலந்து கொண்டு வில்லுப்பாட்டு ரசிக்கிறாள்.

சனாதனம், சிறுதெய்வ உயிர்ப்பலிக்கு எதிரான அருள்நூல்

‘சேயினுட ஆட்டு கேட்டு இருப்பது அல்லால்

பேயினுட ஆட்டோர் பூதர் அறியாது இருந்தார்’8 என்ற வரிகளில் மக்கள் பேயாட்டம் பற்றி அறியாமல் வாழ்ந்தனர் என்று பெருமையாக உரைக்கிறது அகிலத்திரட்டு.