UNLEASH THE UNTOLD

Tag: அய்யா வழி

தோள்சீலைப் போராட்டம் - ஒரு நினைவூட்டல் - 2

‘1812-ம் ஆண்டு கர்னல் மன்றோ கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தமிழ்ச் சமூகத்து பெண்ளுக்கு, குப்பாயம் அணிந்து கொள்ள உரிமை வழங்கியபோது திருவிதாங்கூர் மிஷன் சொசைட்டியில் உறுப்பினர்களாக இருந்த மொத்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 677.1*…

தோள்சீலைப் போராட்டம் - ஒரு நினைவூட்டல்

எங்கே பொறுமையின் எல்லை உடையும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அங்கே புரட்சி உருவாகும். இங்கே மக்கள் புரட்சி உருவாகக் காரணமாக இருந்தவை குப்பாயமும் தோள்சீலையும்… ‘சூத்திர வர்ணத்து, நாயர் சாதிப் பெண்கள் வீட்டுக்குள் இருக்கும்…

அகிலத்திரட்டில் நவாபும் ஆங்கிலேய அரசும்

திருவிதாங்கூர் அரசு, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, நவாப் ஆகியோரின் கூட்டணி பற்றி அகிலத்திரட்டின் வரிகள் இவை. கதையின் தொடர்ச்சி: பத்மநாப சுவாமியாக இருந்த திருமால் திருச்செந்தூருக்கு சென்ற பிறகு முருகனாக மாறி விட்டார். முருகனாக…

பிறப்பால் அந்தணரான நீசன்

கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றினை அகிலத்திரட்டு அம்மானையிலும் படித்து உணர நேர்ந்தது. ஆனால் அவ்வரலாறு அம்மானை வரிகளாக, அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைக் கதைகளின் கலப்போடு அகிலத்திரட்டு அம்மானையில் எழுதப்பட்டுள்ளது. ராமாயணம் மஹாபாரதம்…

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பார்ப்பனீயமும் காலனித்துவமும்

பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டு வரையில் மக்களிடம் வரி வசூல் செய்வதில் திருவிதாங்கூர் அரசு கொண்டிருந்த  நிலைப்பாடு தொடர்ந்து வந்த எதிர் காலங்களில் (18, 19ஆம் நூற்றாண்டுகளில்) நிலைகுலைந்தது ஏன்? திருவிதாங்கூர் அரசுக்கு உருவான நெருக்கடி…

பூணூல் நாடார் என்னும் 'சத்திரிய' சாதி!

பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும், ஆண் பெண் பேதமின்றி, மேலாடை அணிவது மறுக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்பதன் வரையறை என்ன? மனுநீதி…

அய்யா வைகுண்டரின் புரட்சி

‘ அய்யா வைகுண்டர் ஒரு சாமான்ய மனிதர், சாதுவானவர், எனவே, நிபந்தனைக் கடிதம் கொடுத்தாலன்றி, மாபெரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சிறையிலிருந்து அவர் வெளியே வந்திருக்க முடியாது’, என்ற பொதுப்புத்தியில் சிந்திப்பதாலேயே பலரும் அய்யா வைகுண்டர்…

பொதுவுடைமைத் தலைவர் அய்யா வைகுண்டர்

அய்யா அவைகுண்டர் திருவிதாங்கூர் அரசால் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடைபெற்றது, 1842ஆம் ஆண்டுக்குப் பிறகு என்று Rev George Pettitt எழுதிய The Tinnevelly Mission புத்தகம் குறிப்பிடுகின்றது.1* ஆனால் அகிலத்திரட்டு அம்மானையின் கூற்றுப்படி…

சாதி தாண்டிய ஒற்றுமை - அய்யா வைகுண்டர் விழைவு

அய்யா வழியை அறிய, அகிலத்திரட்டை நான் முன்னிறுத்துவதற்கான காரணம், அய்யா வழி இயங்குவதே அகிலத்திரட்டு அம்மானை என்ற புத்தகத்தை அஸ்திவாரமாகக் கொண்டு என்பதால்தான்! அகிலத்திரட்டு அம்மானை என்பது அய்யா வைகுண்டரின் வாழ்நாள் ஆவணம் என்பேன்….

சனாதனத்துக்கு எதிரான அய்யா வழி

அகிலத்திரட்டு வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் அரசர் யாராக இருக்கலாம்? என்பதை வாசகர்கள் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரலாம். ஆய்வின் முடிவு எதுவாயினும், திருவிதாங்கூரின் ஓர்  அரசரை எதிரிகள் கொலை செய்ய முயன்றபோது, சாணார்கள்* கொலையாளிகளுக்கு…