UNLEASH THE UNTOLD

Tag: அய்யா வழி

பரதேவதையை மணமுடித்த முற்போக்காளர் முத்துக்குட்டி

சாதியக் கட்டுப்பாடுகளும், பெண்களுக்கான கட்டுப்பாடுகளும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே, விவாகரத்தான பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொண்ட முற்போக்குவாதி முத்துக்குட்டி என்ற அய்யா வைகுண்டர்.

சனாதனம், சிறுதெய்வ உயிர்ப்பலிக்கு எதிரான அருள்நூல் - 2

கிறிஸ்தவ தோழிக்கு நாட்டு தெய்வங்களின் மீது வெறுப்போ அவநம்பிக்கையோ கிடையாது. நாட்டு தெய்வக்கோயில்களை கடந்து செல்லும்போது அவளும் சிலுவை போட்டுக் கொள்கிறாள். கோயில் கொடை விழாவின்  சமபந்தியில் கலந்து கொண்டு வில்லுப்பாட்டு ரசிக்கிறாள்.

சனாதனம், சிறுதெய்வ உயிர்ப்பலிக்கு எதிரான அருள்நூல்

‘சேயினுட ஆட்டு கேட்டு இருப்பது அல்லால்

பேயினுட ஆட்டோர் பூதர் அறியாது இருந்தார்’8 என்ற வரிகளில் மக்கள் பேயாட்டம் பற்றி அறியாமல் வாழ்ந்தனர் என்று பெருமையாக உரைக்கிறது அகிலத்திரட்டு.

அய்யா வழி சனாதனத்துக்கு எதிரானது

சாதிக்கோட்பாடுகளை தகர்த்தெறியும் அய்யாவழி மரபுக்கும், தலையில் பிறந்தவனென்றும், காலில் பிறந்தவனென்றும் பிறப்பால் சாதி பிரிக்கும் சனாதனத்துக்கும் எங்ஙனம் பொருந்தும்?

முத்துக்குட்டி முதல் அய்யா வைகுண்டர் வரை - 1

சம காலத்தில், இந்தியாவில், பாபர் மசூதி, ராமர் கோயிலாக மாறிய சரித்திர அவமான நிகழ்வு அரங்கேறியது. ரத்தம் தோய்ந்த அச்சரித்திர நிகழ்வுக்கு, சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாமே சாட்சி.