போராட்டங்கள் ஓய்வதில்லை
”சராசரி மனிதராக இல்லாமல், சமூகச் சிந்தனைகொண்ட மனுஷியாக நான் மாற தொழிற்சங்கமே காரணம். சமூக முன்னேற்றத்தில் என் பங்கு வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது.”
”சராசரி மனிதராக இல்லாமல், சமூகச் சிந்தனைகொண்ட மனுஷியாக நான் மாற தொழிற்சங்கமே காரணம். சமூக முன்னேற்றத்தில் என் பங்கு வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது.”
நிகழ்ந்த விபத்திற்கு பெண் பொறுப்பில்லை எனும் போது பெண்களை தண்டித்தல் எவ்விதத்தில் நியாயம்? அவள் புனிதத்தை கேள்விக்குள்ளாக்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?
நீங்கள் வீட்டில் ஆங்கில மொழி பேசத் தொடங்கினால், ஒரு கட்டத்தில் அவர்கள் உங்கள் தாய் மொழியை விட ஆங்கிலத்தில் பேசுவது எளிது என நினைக்கத் தொடங்கி விடுவர்”
பாலின சமத்துவத்தை மலசர்கள் கடைபிடிக்கின்றனர். பொது சமூகத்தில் பெண்கள் செய்யும் பணிகளென வகுக்கப்பட்டிருக்கின்றவற்றை மலசர் ஆண்கள் இயல்பாகச் செய்கின்றனர்.
சேலை கட்டுவது பத்தாம்பசலித்தனம்; ஜீன்ஸ், டாப்ஸ் அணிவது தைரியமானது என்று சொன்னால், அதை அணியும் பெண்களின் தன்னம்பிக்கையை நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்.
உன்னை வழியனுப்பித் திரும்புகையில்
வீடு உள் படிக்கட்டுத் திருப்பத்தில் நின்று வாறியணைத்துக் கொள்கின்றன உன் முத்தங்கள்
பெரு மழையின் சிறு சாரலாக
பெண்கள் உயிரியல்ரீதியாகவே வலிமை உள்ளவர்கள். அவங்களுக்கு மனவலிமை, நோய் எதிர்ப்புத் திறன், தப்பிப் பிழைக்கும் ஆற்றல் அதிகம்னு அறிவியலே சொல்லுது.
கல்யாணமே பெண்ணின் தேர்வாக இல்லாத போது, ‘ஹவுஸ் வொய்ஃப்’ என்பது மட்டும் அவள் தேர்வாக இருக்க முடியுமா? ஹவுஸ் வொய்ஃப்பாக இருக்கும் தோழிகளை, empathyயோடு பார்ப்போம்
“அறிவியல் சமூக நீதிக்கு எவ்வளவு முக்கியப் பங்காற்றுதுன்னு புரியுது. ஒரு வாஷிங்மிஷின் இருந்தா இப்படிப்பட்ட தீண்டாமை, ஏற்றத்தாழ்வுக்கு அவசியம் இல்லையே?”
குழந்தை பிறப்பின்போது பெண்கள் நகரமுடியாத நிலையில் இருந்ததால் செடிகளின் வளர்ச்சியை நிதானமாகவும் உன்னிப்பாகவும் ஓரிடத்தில் இருந்தபடி அவர்களால் ஆராய முடிந்தது.