சுகந்தி சுப்பிரமணியன்
கவிஞர் எழுத்தாளர் சுகந்தி சுப்பிரமணியன் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற இலக்கியத் தடயங்கள் என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். கோயமுத்தூர் புறநகர் பகுதியில் உள்ள ஆலந்துறை என்ற ஒரு…
கவிஞர் எழுத்தாளர் சுகந்தி சுப்பிரமணியன் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற இலக்கியத் தடயங்கள் என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். கோயமுத்தூர் புறநகர் பகுதியில் உள்ள ஆலந்துறை என்ற ஒரு…
செல்லலெட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட செல்லம் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை மருத்துவர். தன் குழந்தைகளை அவர் முற்போக்காக வளர்த்துள்ளார். குறிப்பாக, பெண் குழந்தை என்று பிரித்துப் பாராது, செல்லத்திற்கு அவரது தந்தை…
கமலா இந்திரஜித் (27/12/1946 – 28/06/2015) தம் சிறுகதைகளின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் வெண்ணாறு பாயும் இடங்களைப் படம் பிடித்துக் காட்டியவர் எழுத்தாளர் எஸ். கமலா இந்திரஜித். கமலா இந்திரஜித் பிறந்த ஊர் தஞ்சாவூர்….