UNLEASH THE UNTOLD

ரஞ்சனி பாசு

தேவை - ப்ரீ வெடிங் கவுன்சலிங் சென்டர்கள்

வாழ்நாள் சுமையாகப் பெண்களைப் பெற்றவர்கள் திருமணக்கடனை சுமக்க விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதான் இயல்பானது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அது மாறியிருக்கிறது.

இன்றும் தொடரும் ஆதி உடைமைக் குணம்

காதல் என்பது ஒருவரை ஒருவரை மதித்தல். அவரவர் விருப்பத்தின்படியான வாழ்வை வாழ தனது இணையருக்கு உறுதுணையாக இருத்தல்.

பெருஞ்சுமை சுமத்துவது சரிதானா?

எல்லாக் காலகட்டத்திலும், அக்குழந்தைகளை  உணவு, உடை, இருப்பிடம் அளித்து, வளர்த்து, ஆளாக்கும் முழுக் கடமையும் ஏன் பெண்ணின் மேல் முழுமையாக சுமத்தப்படுகிறது?