UNLEASH THE UNTOLD

சுபா கண்ணன்

வள்ளியக்காவின் காதல்

இந்த வயதில் காதல் வர காரணங்கள் ஆயிரம் இருப்பினும் தனக்குப் பிடித்த நபர்கள் காதலிப்பதைப் பார்த்து தானும் காதலித்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவதுதான் ஆகச் சிறந்த வேதனை. தேவையா, அவசியமா இவற்றையெல்லாம் தாண்டி ஒரு காதல் நிச்சயமாக வேண்டியிருக்கிறது.

குமாரி அண்ணிக்குப் பேயா பிடிச்சிருந்தது?

களம்போட்டு நெல்லு பிரிச்சப்போ ஒத்தையாளா மூட்டையை தலையில வச்சி வீட்டுக்கு கொண்டுவந்து போட்டுச்சு, சுப்ரமணி பயலால அரைமூட்டைகூட தூக்கமுடியலை. ஏதோ நடந்திருக்கு.

எதுவானாலும் இழப்பு இழப்பு தானே?

மத்த ஃபிரண்ட்ஸ் எல்லாம் கலாய்ச்சாங்க… “அக்கா… மாமா எப்படி?ன்னு…
“எப்படிக்கா இருந்தது பர்ஸ்நைட்டு”னு டைரக்டாவே கேட்டாங்க. ஹாஸ்டலில் அப்படித்தான் கேட்டுப்பாங்க. நோ லிமிட்ஸ் இல்லையா?

எத்தனை தேவாக்கள் வந்தாலும்...

“உன் அப்பா யாருன்னு கேட்டா என்ன சொல்ல? வீட்டுக்கு வரும் வரை திக்திக்னு இருக்கும்”, என்பதை சுலபமாக, ‘இன்னைக்கு வெள்ளிக்கிழமை’ என்பதைப் போலச் சொன்னாள்.