குணசுந்தரி
‘குணசுந்தரி’ 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். பி.என். ரெட்டி மற்றும் ஏ. சக்ரபாணி இப்படத்தைத் தயாரித்தனர். கதை ஷேக்ஸ்பியரின் கிங் லியர் (Shakespeare’s King Lear) நாடகத்தின் தழுவல். இது 1949 இல் தெலுங்கில்…
‘குணசுந்தரி’ 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். பி.என். ரெட்டி மற்றும் ஏ. சக்ரபாணி இப்படத்தைத் தயாரித்தனர். கதை ஷேக்ஸ்பியரின் கிங் லியர் (Shakespeare’s King Lear) நாடகத்தின் தழுவல். இது 1949 இல் தெலுங்கில்…
பொதுவாக, பார்வை உள்ள சிலர் இரத்தத்தைப் பார்த்தாலே மயங்கிவிடுவார்கள். ஆனால், பார்வை அற்ற ஒருவரால் ஒரு பெரிய விபத்து நடந்த இடத்தைக்கூடச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியும். ஏனென்றால், அந்த விபத்தின் பாதிப்புகளை அவர்களால்…
1. 1966-ம் ஆண்டு, பசிபிக் ஆசியப் பயண சங்க மாநாடு, புது டில்லியில் நடைபெற்றது. அதை முன்னிட்டு, ஆக்ராவில் உள்ள சிகந்திரா (Sikandra) படம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இது அக்பரின் கல்லறை. 2….
கோமதியின் காதலன் 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இந்தத் திரைப்படம் தேவன் எழுதிய அதே பெயரில் ஆனந்த விகடனில் வெளிவந்த தொடரின் தழுவல். தேவன் (ஆர். மகாதேவன்) பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியவர்….
கேள்வி: நான் ஷர்மிளா, கணித ஆசிரியர். எங்க அண்ணிக்கு குழந்தை பிறக்கப் போகுது! புது வரவுக்காக வீட்டில் என்ன திட்டங்கள் வகுக்கணும்,என்ன செயல்களை கூட்டணும், பெருக்கணும், கழிக்கணும்? பதில்: உங்கள் அண்ணிக்கு நல்லவிதமாக குழந்தை…
1963 – 1965 1963 சுவாமி விவேகானந்தா – பிறப்பு நூற்றாண்டு விழாவின் பொருட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. சுவாமி விவேகானந்தா கொல்கத்தாவில் பிறந்தார். அவர் தத்துவஞானி ராமகிருஷ்ணாவின் சீடராக இருந்தார். முதல் உலக மதப்…
டாக்டர் சாவித்திரி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். அருணா பிலிம்ஸ் தயாரித்து, ஆச்சார்யா எழுதிய கதைக்கு அவரும் இளங்கோவனும் இணைந்து உரையாடல் எழுதியிருக்கின்றனர். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கியிருக்கிறார். ஜி. ராமநாதன் அவர்களின் இசையில்…
கேள்வி தாய்ப்பால் தராமல் மற்ற பால் வகைகள், பவுடர், பாட்டில் உபயோகிப்பதால் என்ன பிரச்னை? நிறைய அம்மாக்கள் புட்டிப்பால் தருகிறார்களே! பதில் நிறைய பேர் செய்வதால் அந்தச் செயல் சரியானதாக ஆகிவிடாது! தாயின் பால்…
தேனி, உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த சமணர் தளம். எத்தனையோ முறை அங்கு செல்ல முயற்சி செய்திருந்தாலும், ஏனோ அதற்கான வாய்ப்பு கிட்டவேயில்லை. ‘உள்ளே…
துணிக்கடைக்கு நாங்கள் செல்லும் வழக்கம் கிடையாது. மூன்றாம் ஆண்டு மட்டும் அம்மாவிடம் அனுமதி வாங்கி நெல்லை ஜங்ஷனில் உள்ள ராகம் துணிக் கடையில் ராகம் சாரீஸ் என்று பெயர் பெற்ற பார்டரில் மட்டும் சிறு…