UNLEASH THE UNTOLD

கேளடா, மானிடவா!

கேளடா மானிடவா-2

கர்ப்பப்பை காரணமாக அதே வயது ஆணை விடச் சிறிய கிட்னியைக் கொண்டிருந்தாலும், சிறுநீரை அடக்கிக்கொள்ளும் ஆற்றல் பெறாவிட்டாலும், திருமணமாகி குழந்தை – அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு தும்மினாலும் சிறுநீர் கழிந்துவிடும் என்கிற உடலமைப்பைப் பெற்றிருந்தாலும், ஆணை விட அதிகபட்ச நியாயங்கள் இருந்த போதிலும், ஏன் எந்தப் பெண்ணும் தெருவில் சிறுநீர் கழிப்பதில்லை?

கேளடா மானிடவா-1

ஒற்றை மகனை அனுப்புகிறாயே, என்னாகுமோ ஏதாகுமோ என்கிற கவலை இல்லையா, எது குறித்தும் பயமில்லையா என்று. அதற்கு அந்த அம்மா சொல்கிறார், மேலே கையைக் காட்டி ‘சாமி, இருக்குது; அது பாத்துக்கும்’ என்று. ஊரில் இருக்கும்போது தான் பார்த்துக்கொள்வேன்; வேற்றூரில் சாமி பார்த்துக்கொள்ளும் என்று. இவை பற்றி, ‘இது இராஜபாட்டை அல்ல’ என்கிற தனது நூலில் நடிகர் சிவகுமார் சொல்லியிருப்பார்.