நம்பிக்கைத் தாரகை அமண்டா கோர்மன்
சமூக அக்கறைகொண்ட கவிதைகளை எழுதுவதோடு அந்த அக்கறைக்கும் பொறுப்புக்கும் செயல்வடிவம் கொடுப்பவராகவும் இருக்கிறார். லாபநோக்கமில்லா நிறுவனமொன்றைத் தொடங்கி, அதன்மூலம் எழுத்துப் பணிமனைகளை நடத்துகிறார்.
சமூக அக்கறைகொண்ட கவிதைகளை எழுதுவதோடு அந்த அக்கறைக்கும் பொறுப்புக்கும் செயல்வடிவம் கொடுப்பவராகவும் இருக்கிறார். லாபநோக்கமில்லா நிறுவனமொன்றைத் தொடங்கி, அதன்மூலம் எழுத்துப் பணிமனைகளை நடத்துகிறார்.
மூன்று திரைப்படங்களும் ஓர் எழுத்தாளரின் எழுத்து அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் அதனால் உண்டாகும் மாற்றங்களையும் எடுத்துச் சொல்கின்றன.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை மௌனமாகக் கடக்காமல், அதைச் சட்டரீதியாக எதிர்த்துப் போராடும் பெண்கள், அடுத்துவரும் தலைமுறையை முன்னேற்றுகிறார்கள். .