UNLEASH THE UNTOLD

அலையாத்தி வேர்கள் – ஏனாதிகள்

ஏனாதி - பெயர்க் காரணம்

பிறரால் வழங்கப்பட்ட பெயர்களைச் சுமந்து கொண்டு பல பழங்குடியினர் வாழ்ந்து வந்ததை நாம் அறிவோம். அவர்களின் உண்மைப் பெயர்கள் வழக்கிழந்து போயின. இனவெறியர்களால் அவர்களுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டன. ‘நீக்ரோ*’ என்ற சொல் கருப்பு நிறத்தைக்…

பழங்குடிகள் யார்?

ரோமில் உள்ள பல சமூக வகுப்புகளைக் குறிக்க பண்டைய ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட  சொல்லிலிருந்து மருவியதே ‘குக்குலம்’ அல்லது ‘பழங்குடி’  என்கிற சொல். இடைக்காலத்தில், இந்தச் சொல் பல மொழிகளிலும் பல பகுதிகளிலும் தோன்றத் தொடங்கியது….