சிவப்பு டைரி
ஆம்ஸ்டர்டாமிற்குச் செல்ல வேண்டும் என்கிற தகவல் கிடைத்தவுடன் நான் செய்த முதல் வேலை ஆன் ஃபிராங்க் ஹவுஸிற்குச் செல்வதற்காக, டிக்கெட் முன்பதிவு செய்ததுதான். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் காலை பத்து மணிக்கு இந்த டிக்கெட்டுகள்…
ஆம்ஸ்டர்டாமிற்குச் செல்ல வேண்டும் என்கிற தகவல் கிடைத்தவுடன் நான் செய்த முதல் வேலை ஆன் ஃபிராங்க் ஹவுஸிற்குச் செல்வதற்காக, டிக்கெட் முன்பதிவு செய்ததுதான். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் காலை பத்து மணிக்கு இந்த டிக்கெட்டுகள்…
முத்துக்குட்டி அய்யாவழி இயக்கத்தை தொடங்கிய பிறகு, அவரிடம் பலர் சீடர்களாக இணைந்திருந்தனர். அவர்களில் முதன்மையானவர்கள் ஐவர். அவர்கள் 1. சிவனாண்டி என்னும் தர்ம சீடர், 2. பண்டாரம் என்னும் பீமன் சீடர், 3. அழகப்பன்…
விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சற்றே ஆசுவாசமாக இருப்போம். மதியம் சாப்பாடு முடிந்ததும் வரவேற்புக் கூடத்தில் கேரம் போர்டு, செஸ், சைனீஸ் செக்கர் போன்ற விளையாட்டுக்கள் விளையாடப் பொருள்கள் போடப்பட்டிருக்கும். அவரவருக்குப் பிடித்த விளையாட்டுகளை விளையாடுவோம். …
சலசலத்து ஓடிக் கொண்டிருந்த கோதாவரி நதியில் வண்ணக் கோலம் தீட்டிய பானையை அமிழ்த்தி நீர் முகர்ந்தாள் அகலிகை. அப்போது பளபளத்து ஓடிய நீர் அவளது அழகிய முகத்தைப் பிரதிபலித்தது. காதளவோடிய நீள்விழிகளில் பாலில் மிதக்கும்…
1950 -1952 முதல் குடியரசு நாள் விழா ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறியபின், அரசியலமைப்பை வரைவதற்கு வரைவுக் குழு நியமிக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் அதன் தலைவராக இருந்தார்….
18 (இறுதி அத்தியாயம்) ஈஸ்வரி பாலில் ரஸ்க்கை நன்றாக நனைத்து, கயல்விழிக்கு ஊட்டினாள். சின்னவளும் அவள் ஊட்ட ஊட்ட, அமைதியாக வாங்கிக் கொண்டாள். “ஈஸ்வரி, நாலு டீ” என்று ஒரு பெண்மணி சொம்பைக் கொண்டு…
அனார்கலி 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். மிகச்சிறப்பான பாடல்களைக் கொண்ட திரைப்பட வரிசையில் இப்படத்திற்கும் ஓர் இடமுண்டு. அனார்கலி 1953-ம் ஆண்டு ஹிந்தியில் திரைப்படமாகி பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்…
கேள்வி நான் 8 மாத கர்ப்பிணி. குழந்தைக்கு தாய்ப்பால்தான் கொடுக்கணும் என்று மாமியார் சொல்கிறார்! உங்கள் விளக்கம் என்ன? பதில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரம் என்று உலக அளவில்,…
‘மூணு நேரம் துவைத்து உச்சி ஒரு நேரம் அதாய் வேணும் பச்சரிசி வெற்றிச் சிறு மணியும் வேக வைத்து நன்றாய் விரைவாய் மணலில் இட்டு தாகம் இல்லாமல் தவசு இருக்க வேணும் என்று பெண்ணுடனே…
பல்கலைக்கழக விதிகளின்படி கல்லூரி மாணவர்கள், N. S. S. (நாட்டு நலப் பணித் திட்டம்), N.C.C (தேசிய மாணவர் படை), N.A.E.P. (தேசிய முதியோர் கல்வித் திட்டம்), விளையாட்டுகள் இதில் ஏதாவது ஒன்றில் இணைந்து…