குற்றவுணர்வு
அத்தியாயம் 17 திறன்பேசியில் ஓங்கி ஒலித்த அந்த அலாரச் சத்தம் அகல்யாவின் உறக்கத்தை நிர்மூலமாக்கியது. கண்களைத் திறந்தவளுக்குச் சோர்வு கொஞ்சமும் குறையவில்லை. அந்தச் சத்தம் வேறு இன்னும் அவளுக்கு எரிச்சலூட்டியது. எட்டி அதனை அணைத்தவள், அருகே…
அத்தியாயம் 17 திறன்பேசியில் ஓங்கி ஒலித்த அந்த அலாரச் சத்தம் அகல்யாவின் உறக்கத்தை நிர்மூலமாக்கியது. கண்களைத் திறந்தவளுக்குச் சோர்வு கொஞ்சமும் குறையவில்லை. அந்தச் சத்தம் வேறு இன்னும் அவளுக்கு எரிச்சலூட்டியது. எட்டி அதனை அணைத்தவள், அருகே…
அத்தியாயம் 16 குணா ஊர் முழுக்கவும் மனைவியைத் தேடி அலைந்தான். ஆனால், அவள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை. சோர்ந்து களைத்து அவன் ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்ப, கதவு திறந்திருந்தது. மகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள்….
அத்தியாயம் 13 “இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி பால் கொடு ரேகா. கை வாட்டம்னு ஒரு பக்கமாவே கொடுக்காத” மூத்த மகள் மலர்விழிக்கு தாய்ப்பால் தரும் சமயங்களில் அவள் அம்மா ராஜேஸ்வரி அழுத்தமாக அறிவுறுத்திய…
அத்தியாயம் 12 “இப்பதான் காதுகுத்துப் பண்ணினோம். திரும்பவும் பிறந்தநாள் வேற பண்ணணுமா மாமா” ரேகா மகளைத் தட்டி தூங்கவைத்தபடி மெல்லிய குரலில் கணவனிடம் பேசினாள். செலவு கணக்கை எழுதி கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பாராமலே,…
அத்தியாயம் 6 “ஆயாவ பாருடி, தங்கம், என் செல்லம், என் அம்மு…” என்று குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார் ரேகாவின் பெரியம்மா. அப்போது குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த டயப்பரைப் பார்த்து, “ஏன் ரேகா… புள்ளைக்கு…