UNLEASH THE UNTOLD

Tag: poems and stories

அன்பிலாச் சொல்

ஓர் அஞ்சலிக் கட்டுரை எழுத நேரமில்லை
ஒரு வாழ்வு ஐந்து வரிகளில் சுருங்குகிறது
கண்ணீர் கரகரத்த குரல்
சபையைத் தன் வசமாக்குகிறது