UNLEASH THE UNTOLD

Tag: kamal

மங்கம்மா சபதம் -1943, 1985

கணவன் மன்னிப்பு கேட்க, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள் எனப் படம் முடிந்தாலும், அதற்கு முந்தைய காட்சியில், “நானா ஜெயித்தவள்? உலகமறிய தோற்றவள் நான்; வாழ்நாளெல்லாம் வீணாக, பொய்யாக மனம் தடுமாறி பேயைப்போல் வாழ்ந்தேன். இதுவா என் ஜெயம்? இந்த இருபது வருஷ காலமாகத் தனித்தனியாக உலக வாசனையற்று, ஒரு பட்ஷி தனிப்பட்டு கூண்டில் இருப்பது போல் சிறையில் கிடந்து வாடினேன்; இதுவா என் ஜெயம்? கொண்ட புருஷனை அடைய பொய் சொல்லி, இதுவா என் ஜெயம்?” எனக் கேட்பது போலவும் காட்சி அமைத்திருக்கிறார்கள்.