அரக்னேவும் டேஃப்னியும்
மெடூசாவின் கதையை வெறும் வன்புணர்வு கதையாக மட்டுமே வகைப்படுத்திவிட முடியாது. அதில் மிக முக்கியமான சமூகக் குறியீடுகள் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட மெடூசாவைப் பெண் தெய்வமே தண்டிப்பதன் மூலம், அந்நிலைக்கு ஆளான பெண்கள் யாவரும் பெண்களாலே…
