UNLEASH THE UNTOLD

Tag: ராசாத்தியின் கதை

நெறமெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல...

நெறமெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. எல்லார் மேலயும் அன்பா இருக்கோணும். யார் வந்து எப்போ ஒதவி கேட்டாலும் தரோணும். நம்மகூட இருக்கிறவங்களுக்கு உண்மையா இருக்கோணும்.