UNLEASH THE UNTOLD

Tag: பார்ப்பனீயம்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பார்ப்பனீயமும் காலனித்துவமும்

பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டு வரையில் மக்களிடம் வரி வசூல் செய்வதில் திருவிதாங்கூர் அரசு கொண்டிருந்த  நிலைப்பாடு தொடர்ந்து வந்த எதிர் காலங்களில் (18, 19ஆம் நூற்றாண்டுகளில்) நிலைகுலைந்தது ஏன்? திருவிதாங்கூர் அரசுக்கு உருவான நெருக்கடி…

குரங்காட்டி வித்தை

அதிகாலை தொடங்கினால், எல்லாம் முடிந்து, வீட்டினர் சாப்பிடக் குறைந்தது மதியம் இரண்டுமணியாவது ஆகிவிடும். நீராடிவிட்டு, அவரவர் நடைமுறைப்படி உடையணிந்து, தலையில் கட்டிய ஈரத் துணியுடன், அடுக்களைக்குள் நுழைந்தால், பெண்களின் அன்றைய நாள் அங்கேயே முடிந்துபோகும்.



நகைமுரண்களின் மூட்டை பார்ப்பனீயம்

சென்ற தலைமுறைவரை மிக மிக மோசமான பொருளாதார நிலையில் இருந்தவர்கள் சற்று மேம்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லலாமே ஒழிய, 75% பேர் பொருளாதார தன்னிறைவு அடைந்துவிட்டார்கள் என்பது முற்றிலும் அபத்தமான பார்வை.